Month: March 2018

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை அகற்றும் திட்டம் இல்லை…மத்திய அரசு

டில்லி: ‘‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை அகற்றும் திட்டம் எதுவும் இல்லை’’ என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம்…

சென்னையின் பிரபல வணிக நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் சோதனை

சென்னை: சென்னை திநகரில் செயல்பட்டு வரும் பிரபல வணிக நிறுவனங்களான, சரவணா ஸ்டோர்ஸ், வசந்த் அன்கோ, ஹாட் சிப்ஸ் போன்ற கடைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் இன்று திடீர்…

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் ஜூன் மாதத்தில் தயாராகிவிடும்….தொலைதொடர்பு செயலாளர் தகவல்

டில்லி: 5ஜி தொழில்நுட்பத்துக்கு இந்தியா வரும் ஜூன் மாதத்தில் முழுமையாக தயாராகிவிடும் என்று தொலைதொடர்பு துறை செயலாளர் அருணா சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்…

நாடாளுமன்றத்தில் அதிமுக – காங்கிரஸ் இடையே காரசார வாக்குவாதம்

சென்னை: காவிரி மேலாண்மை விவகாரத்தில், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்ன காங்கிரசை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், அதிமுக எம்.பி.க்களுக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற வாக்குவாதம்…

பழனி ஆண்டவர் சிலையில் கையாடல்: பத்மஸ்ரீ விருது பெற்ற முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டது எப்படி?

சென்னை: பழனி முருகன் கோவிலுக்கு உற்சவர் சிலை தங்கத்தில் செய்ததில், தங்கம் கையாடல் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து தமிழகத்தின் தலைமை ஸ்பதியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான…

சத்தியப்பிரியாவும் ஏற்கெனவே மணமானவர்: சசிகலாபுஷ்பாவின் இரண்டாவது கணவர் பேட்டி

டில்லி:தமது முதல் திருமணத்தை மறைத்துவிட்டு 2-வது மனைவி சத்யபிரியா பணம் கேட்டு மிரட்டுவதாக சசிகலா புஷ்பாவின் 2-வது கணவர் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார். இரு நாட்களுக்கு முன் நாடாளுமன்ற…

கா.மே.வா. விவகாரம்: மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

டில்லி: உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி, 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கா விட்டால், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…

பேஸ்புக் மீது பிரபல நடிகர் புகார்

மும்பை: பேஸ்புக் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முகநூல் கணக்கை அழித்த பின்பும் அது ஆக்டிவாக உள்ளது என டுவிட்டரில் நடிகர் பர்ஹான் அக்தர் குற்றச்சாட்டு அமெரிக்க…

ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டம்: கைதான எதிர்க்கட்சி தலைவர்களுடன் டிடிவி திடீர் சந்திப்பு

தஞ்சை : தஞ்சை மாவட்டம், தீபாம்பாள்புரம் பகுதியில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு போராடிய திருமாவளவன், பாலகிருஷ்ணன், வேல்முருகன் உள்பட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை சென்னை…