Month: March 2018

ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களை தூண்டிவிடும் தஞ்சை ஆணையர்! : சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு

தஞ்சை நகராட்சி அலுவலகம்தஞ்சை: ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக தஞ்சை மாநகாராட்சி ஆணையர் (பொறுப்பு) காளிமுத்து தொழிலாளர்களை தூண்டிவிடுவதாக சமூக ஆர்வலர் கரிகால் சோழன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து…

சட்டப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தலைமறைவு: 5 பேர் முன்ஜாமின் கோரி மனு

சென்னை: சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தராக வணங்காமுடி இருந்தபோது, விதிகளை மீறி பலருக்கு இடம் ஒதுக்கீடு செய்தது உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது லஞ்ச…

போக்குவரத்து ஊழியர்களே.. மனசாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள்!: பார்வையற்றோர்  போராட்டம்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், வழக்கம்போல புத்தகம் போன்று பாஸ் அளிக்க வேண்டும் என்றும் பார்வையற்றோர் போராட்டம் நடத்தினர். சென்னை…

பங்குனி பெருவிழா: மயிலையில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

திருமயிலை என்றும், கபாலீச்சரம் என்றும் அழைக்கப்படும் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சிவபெருமான் கபாலீஸ்வரராகவும், அம்பாள், கற்பகாம்பாளாகவும் அருள்பாலிக் கின்றனர். இந்த…

ஆந்திர ஆளுநராக மாற்றமா? கிரண்பேடி விளக்கம்

புதுச்சேரி: தற்போது புதுச்சேரி கவர்னராக இருந்து வரும், கிரண்பேடி ஆந்திர மாநில கவர்னராக மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை…

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 45வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வேதாந்தா நிறுவனம் நடத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர…

டிக்கெட் எடுக்க மறுப்பு: கண்டக்டரை தாக்கிய வழக்கறிஞர்கள் கைது

சென்னை: அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து, பேருந்து நடத்துனரை தாக்கிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்ற இரவு வண்டலூரில் இருந்து பிராட்வேக்கு வந்த அரசு பேருந்தில்…

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று (மார்ச் 28ம் தேதி)…

வரும் சனிக்கிழமை வங்கிகள் இரவு 8 மணி வரை இயங்கும்: அகில இந்திய வங்கிகளின் அதிகாரிகள் கூட்டமைப்பு

சென்னை: வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என செய்திகள் பரவி வரும் நிலையில், வங்கிகள் இயங்கும விவரம் குறித்து அகில இந்திய வங்கிகளின் அதிகாரிகள் கூட்டமைப்பு தெளிவுபடுத்தி உள்ளது.…

வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம்: குலதெய்வ வழிபாடு முக்கியம்

இந்த வருடம் உத்திரம் நாள் : 30.3.2018 | பங்குனி ( 16 ) வெள்ளிக்கிழமை.! பங்குனி உத்திரம் என்பது அறுபடை வீடு முருகனுக்குரிய சிறப்பு விரத…