நிரவ் மோடிக்கு வழங்கப்பட்டுள்ள புளூ கார்னர் நோட்டிஸின் பொருள் தெரியுமா?
டில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியை அடுத்து நிரவ் மோடி மற்றும் அவருடைய கூட்டாளி மெகுல் சோக்சிக்கு புளூ கார்னர் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில்…
டில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியை அடுத்து நிரவ் மோடி மற்றும் அவருடைய கூட்டாளி மெகுல் சோக்சிக்கு புளூ கார்னர் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில்…
சென்னை தமிழ்நாடு மின் வாரிய அலுவலகங்களில் செய்யப்பட்டு வந்த எல் ஈ டி பல்புகள் விற்பனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் வருடம் மத்திய அரசு அறிவித்த…
மதுரை தமிழக கோவில் வளாகத்தில் கடை வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கும் வரை கடைகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் தடை விதிதுள்ளது. தமிழகத்தில் உள்ள பல முக்கிய…
சென்னை வங்கிகளில் ரூ. 700 கோடி மோசடி செய்ததாக சென்னை சுபிக்ஷா நிறுவன அதிபர் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1970 ஆம் வருடம் முதல் தமிழகத்தின்…
டில்லி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் அலவன்சுகள் உயர்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு…
டில்லி இந்த வருடம் மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் நீட் பொது நுழைவுத் தேர்வில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளிலும் ஒரே…
டில்லி: பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் மேலும் மூன்று வருடங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் சேவை, சட்ட…
மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற ரசிகர்கள் அவரது முகத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல்…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் மருமகன் அந்தஸ்து திடீரென குறைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர் (வயது 37).…
காஞ்சீபுரம்: மறைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. காஞ்சி சங்கர மடத்தின் 69–வது மடாதிபதியாக இருந்தவர் ஜெயேந்திர சரசுவதி. 82 வயதான இவர்…