Month: March 2018

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று ராஜா கூறியது காட்டுமிராண்டித்தனம் : ரஜினி

சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின், பெரியார் சிலை உடைத்து அகற்றப்படும் என கருத்துக்கு நடிகர் ரஜினி காந்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார் சிலையை உடைக்க வேண்டும்…

மநீம கட்சி சார்பில் இன்று மகளிர் தின பொதுக்கூட்டம்: போஸ்டர், பேனர் வைக்க கமல் தடை

சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக நடிகை…

ரஜினி கவனிக்க:  தமிழில் இருந்து உருவானதுதான் ஆங்கிலம்!

“தமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். சுந்தர் பிச்சை, அப்துல்கலாம் ஆகியோரால் தமிழுக்குதான் பெருமை. ஆங்கிலத்தையும் மாணவர்கள் பேசி பழக வேண்டும்.…

இன்று சர்வதேச மகளிர் தினம் :  தலைவர்கள் வாழ்த்து

சென்னை இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தை ஒட்டி தமிழகத்தின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் இன்று உலகெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி தமிழக தலைவர்கள் வாழ்த்துச்…

சர்வதேச மகளிர் தினம்: பெண்களுக்கு விடுமுறை அளித்து கவுரவப்படுத்திய தெலுங்கானா மாநில அரசு

ஐதராபாத்: இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தெலுங்கானா மாநில அரசு, தெலுங்கானாவில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் விடுமுறை விட்டு கவுரவப்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான…

இலங்கை:  கலவர பகுதிகளுக்கு அதிபர் அவசர பயணம்

சிங்கள – இஸ்லாமிய மதக் கலவரம் வெடித்துள்ள கண்டி பகுதிகளுக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டார். இலங்கையில் சிங்கள – இஸ்லாமிய மதக் கலவரம் வெடித்துள்ள…

தலைக்கவச “கொலைகளைத்” தடுக்க மூத்த பத்திரிகையாளர் சொல்லும் வழி

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் சாதிக்பாட்சா அவர்களது முகநூல் பதிவு: திருச்சியில் தலைக்கவசம் அணியாத வாகன ஒட்டிகளை தொடர்ந்து போலீஸார் வாகன சோதனை என்கிற பெயரில் இம்சித்து வருகின்றனர்.…

மகளிர் தினம் : ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கவுதமி அஞ்சலி

சென்னை: இன்று மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை கவுதமி திடீரென மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். இன்று…

சசிகலாவுக்கு சலுகை : நடவடிக்கை எடுக்கப்படும் என கர்னாடக முதல்வர் உறுதி

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சலுகை அளிக்கப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கர்னாடகா முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

திருமண விஷயத்தில் யாரும் தலையிட முடியாது : உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

டில்லி இருவர் மனம் ஒத்து திருமணம் செய்துக் கொள்ளும் போது அதில் யாரும் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. கடந்த 2010ஆம் வருடம் சக்தி…