சென்னை கல்லூரி வாசலில் மாணவி படுகொலை: இளைஞர் கைது
சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் மாணவி அஸ்வினி என்ற…
சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் மாணவி அஸ்வினி என்ற…
மாணவர்களின் எதிர்காலம் சிறக்க தனது சிந்தனைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சென்னை மாநகர முன்னாள் மேயர் மனிதநேய கல்வி அறக்கட்டளை நிறுவனர் சைதை. சா. துரைசாமி அவர்கள்… இதன்…
இஸ்தான்புல்: துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு தலா ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. . துருக்கியால் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு தொடர்பு…
சென்னை, பொறியியல் கல்விக்கு மாணவர்களிடையே மவுசு குறைந்து வருவதால் நாடு முழுவதும் புற்றீசல் போல தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் தற்போது படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த…
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்கு தாகர் மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸ்காரர்கள் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்கு தாகர் மாகாணத்தில் ராணுவ புறக்காவல்…
சென்னை: சிலை கடத்தல் தொடர்பான வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், உயர்நீதி மன்றம் விதித்துள்ள 21 வழிமுறைகளை…
மும்பை: மக்களை அணுகும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்று வரும் தனியார்…
இனி தான் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று கமல் உறுதிபட தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.…
டில்லி: என்னைவிட பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர் மன்மோகன்சிங் என்று டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறினார். உடல்நிலை…
மும்பை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஏர்செல் அளித்த திவால் மனுவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மொபைல் சேவை ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டு நன்கு…