Month: March 2018

கேரளா காளி கோவிலில் மனித ரத்த அபிஷேகம் ரத்து…..அரசு தடை விதித்ததால் நடவடிக்கை

திருவனந்தபுரம்: கேரளா அரசு தடை விதித்ததை தொடர்ந்து காளி கோவிலில் நடக்க இருந்த மனித ரத்த அபிஷேகத்தை கோவில் நிர்வாகம் நிறுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே…

ஜப்பான் ஐடி துறையில் 2 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு

ஐதராபாத்: ஜப்பானில் மனித ஆற்றலுக்கு பற்றாகுறை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்தியாவில் இருந்து 2 லட்சம் ஐடி (தகவல் தொழில்நுட்பம்) தொழில் வல்லுனர்களை பணியமர்த்த…

தென்னிந்தியா தனி நாடாகும்!: தெலுங்கு தேச எம்.பி. அதிரடி பேச்சு

மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேச கட்சி விலகியிருப்பதை அடுத்து, தென்னிந்தியாவை தனி நாடாக்க போராட வேண்டியிருக்கும் என்ற அக்கட்சி எம்.பி.யின் பேச்சு கவனம் பெற்றுள்ளது. கடந்த…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் காவல் மேலும் 3 நாள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் காவல் மேலும் 3 நாட்கள் நீட்டித்து சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஐஎன்எக்எஸ் மீடியா…

கிரிக்கெட் வீரர் ஷமி மீது கடுமையான பிரிவில் வழக்கு பதிவு

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவரது மனைவி காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் இன்று வழக்கு…

காவிரி மேலாண்மை வாரியம் இல்லை: தமிழகத்தின் முதுகில் குத்திய  மத்திய பாஜக அரசு 

டில்லி: காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில், 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இன்று…

பெரியார் குறித்து சு.சுவாமி சர்ச்சை பதிவு

தந்தை பெரியார், நாயக்கர் பிரிவினைவாதி என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இரு நாட்களுக்கு முன் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான…

ஜெ.மரணம்: பூங்குன்றன் உள்பட 3 பேருக்கு விசாரணை கமிஷன் மீண்டும் சம்மன்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 3 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி…

காவலர்கள் தற்கொலையில் தமிழகம் முதலிடம்…! ஆய்வில் தகவல்

சென்னை: நாட்டிலேயே பாதுகாப்பான மாநிங்களில் தமிழகம் 6வது இடத்தில் உள்ள நிலையில், காவலர் தற்கொலையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்பது ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. பணிச்சுமை…

சிவன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த மோடி சிலை உடைப்பு: உ.பி.யில் பரபரப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கவுசம்பி மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் சிலை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த சிலையின் மூக்கு…