Month: March 2018

விமான போக்குவரத்து துறை அமைச்சராக சுரேஷ் பிரபு நியமனம்

டில்லி: விமான போக்குவரத்து துறை அமைச்சராக சுரேஷ் பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக உள்ள…

6 அணு உலைகள்? பிரான்ஸ் அதிபர் இமானுவேலுடன் பிரதமர் மோடி ஒப்பந்தம்

டில்லி: 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அதைத்தொடர்ந்து நடைபெறும் பேச்சு வார்த்தையை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின்…

கார்த்தி சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-ல் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய மார்ச் 20ந்தேதி வரை டில்லி உயர்நீதி மன்றம்…

காவிரி பிரச்சினை: சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தை உடன கூட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு .க.ஸ்டாலின் முதல்வர் பழனிசாமிக்கு…

ஊட்டி மலர் கண்காட்சி மே 18-ந்தேதி தொடக்கம்

ஊட்டி: கோடை விடுமுறையையொட்டி ஊட்டி மலர் கண்காட்சி வரும் மே மாதம் 18ந்தேதி தொடங்குவதாக தோட்டக்கலை இயக்குனர் தெரிவித்துள்ளார். கோடை விழாவையொட்டி வருடந்தோறும் ஊட்டியில் மலர் கண்காட்சி…

மோடியின் வாரணாசி தொகுதியில் ஜெ.பிறந்தநாள் விழா கோலாகலம்: மைத்ரேயன் பங்கேற்றார்

வாரணாசி: மோடி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட உ.பி. மாநிலத்தில் உள்ள வாரணாசியில் அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 70வது பிறந்நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.…

மாணவி அஸ்வினியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சென்னை: கே.கே.நகர் கல்லூரி வாசலில் முன்னாள் காதலனால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினியின் உடலை போலீசாரின் உறுதிமொழியை தொடர்ந்து அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். தமிழகத்தை…

சமூக நீதியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி

டில்லி: சமூக நீதியே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சிக்காக நாம் எனும் பொருளில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கும்…

பயங்கரவாத குழு தலைவர்களின் தலைக்கு ரூ.72 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் தலிபான் பயங்கரவா இயக்கத்தின் தலைவர் மவுலானா பசுல்லா குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.32 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது அமெரிக்கா.…

நாத்திகம் பேசி சம்பாதித்தவர் பெரியார்: ஜெயினுலாபுதீன் சர்ச்சை பேச்சு

பெரியார் சிலையை உடைப்பதாக முகநூலில் பதிவிட்டு பெரும் சரச்சைக்குக் காரணமாக இருந்தார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா. இந்த நிலையில் இஸ்லாமிய பேச்சாளரும் தவ்ஹீத் ஜமா…