குரங்கணி காட்டுத்தீ: ஈரோட்டை சேர்ந்த புதுமண தம்பதி சிக்கிய கொடுமை
தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் பகுதியான குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற புதுமணத் தம்பதி காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக பலியானர்.…
தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் பகுதியான குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற புதுமணத் தம்பதி காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக பலியானர்.…
தாதுனி, மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச மாநிலம் தாதுனியை சேர்ந்த ஒர் ரசிகர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை தனது மனைவியாக நினைத்து ஈமக்கடன்கள் செய்துள்ளார். சமீபத்தில் துபாயில்…
சேலம்: மலையேற்ற பயிற்சிக்கு உரிய அனுமதி பெறாமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். உலக மகளிர் தினத்தை கொண்டாடும்…
சென்னை: ஜெயலலிதா மரணம் மரம்ம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்…
டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் 3 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்ற சிபிஐ தரப்பில் மனு…
குவைத் குவைத்தில் பணி புரிய வரும் வெளிநாட்டவர்களில் சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், புற்று நோய் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அரபு நாடுகளில்…
ஸ்ரீநகர்: ஜம்மு அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சண்டையில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும்,…
பஞ்சிம், கோவா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கோவா தாதுச் சுரங்க பணிகள் நிறுத்தப்பட்டதால் அரசுக்கு வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவா அரசுக்கு முக்கிய வருமானம் தாதுச் சுரங்கங்களில்…
டில்லி: குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி டிடிவி தொடர்ந்த வழக்கில், குக்கர் சின்னம் ஒதுக்கியும், அவர் கேட்டிருந்த கட்சி பெயர் குறித்து பரீசிலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த 6ந்தேதி தொடங்கிய அகில இந்திய கிஸான் சபா விவசாயிகள் பேரணி நேற்று இரவு மும்பை வந்தடைந்தது. தற்போது மகாராஷ்டிரா சட்டப்பேரவை நோக்கி…