Month: March 2018

ஜி எஸ் டி : ரூ 34000 கோடி வரி ஏய்ப்பா ? அரசு சந்தேகம்

டில்லி ஜிஎஸ்டி வரி விதிப்பினால் ரூ 34000 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என அரசு சந்தேகம் கொண்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் நமது…

ரஜினிகாந்த் நழுவுகிறார்….. கமல்ஹாசன்

சென்னை: தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களில் 9 பேர் பரிதாபமாக இறந்துள்ள நிலையில், பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை…

மகளிர் தினத்தன்று நடைபெற்ற திருநங்கை திருநம்பி திருமணம்!

சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி சென்னையில் திருநங்கையாக மாறிய மணமகளுக்கும், திருநம்பியாக மாறிய மணமகனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நெல்லை…

குற்றப் பின்னணி உள்ள எம் எல் ஏ மற்றும் எம் பிக்களை அதிகம் கொண்ட மாநிலம் எது தெரியுமா?

டில்லி நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ள குற்றப் பின்னணி கொண்ட சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நாட்டில் குற்றப் பின்னணி…

பங்களாதேஷில் விமானம் தரையில் மோதி விபத்து

காத்மாண்டு: வங்க தேசத்திலிருந்து 77 பயணிகளுடன் புறப்பட்ட பங்களா ஏர்லைன்ஸ் விமானம், காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, தரையில் மோதி விபத்தில் சிக்கியது. நேபாள தலைநகர்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு 12 நாள் திகார்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு 12 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை தொடர்ந்து, 12 நாட்கள் திகார் ஜெயிலில் அடைக்க சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.…

ராகுலை நான் சந்தித்திருந்தால் பாஜக தோற்றிருக்கும் : ஹர்திக் படேல்

மும்பை தாம் ராகுல் காந்தியை சந்தித்திருந்தால் பாஜக தோல்வி அடைந்திருக்கும் என படேல் இன தலைவர் ஹர்திக் படேல் கூறி உள்ளார். படேல் இன தலைவரான ஹர்திக்…

சவுதி அரேபியா : சிறை பிடிக்கப் பட்டோர் மீது வன்முறையா? அதிர்ச்சி தகவல்

ரியாத் சவுதி அரேபியாவில் லஞ்ச முறைகேடு செய்ததாக சிறை பிடிக்கப்பட்ட அரசு குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் மீது வன்முறை தாக்குதல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சவுதி அரேபியாவில் லஞ்ச…

கட்-அவுட்டுக்கு எதிராக போராடிய டிராபிக் ராமசாமிக்கு வழி நெடுக கட்அவுட்

நெட்டிசன்: மூத்த செய்தியாளர் டி.என்.கோபாலன் முகநூல் பதிவு ஜெ.ஆட்சியின்போது தமிழகத்தில் ஏற்பட்ட கட்அவுட் கலாச்சாரத்தை எதிர்த்து நீதிமன்றங்களில் குரல் கொடுத்து, கட்அவுட் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் சமூக…

மீண்டும் விசாரணை கோரிய பேரறிவாளன் மனு தள்ளுபடி செய்ய சிபிஐ கோரிக்கை

டில்லி: ராஜீவ் கொலை வழக்கு கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும்,பேரறிவாளன்…