காத்மாண்டு:

ங்க தேசத்திலிருந்து  77 பயணிகளுடன் புறப்பட்ட பங்களா ஏர்லைன்ஸ் விமானம், காத்மாண்டு விமான  நிலையத்தில் தரையிறங்கிய போது, தரையில் மோதி விபத்தில் சிக்கியது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில்,விமானம் தரை இறங்கிய போது, எதிர்பாராத விதமாக விமானத் தலையில் மோதி தீ பிடித்து.

இதையடுத்து, அதிரடியாக விமானத்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதாகவும், இதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக வும் கூறப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.