Month: March 2018

கர்னாடகா : வேட்பாளராக விரும்பும் அனைத்து சாதி மடாதிபதிகள்

பெங்களூரு கர்னாடகா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜாதி பாகுபாடின்றி அனைத்து மடாதிபதிகளும் போட்டியிடும் எண்ணத்தில் உள்ளனர். கர்னாடகா மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் வெகு விரைவில்…

‘பெரியார் சிலை சர்ச்சை:’ எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி வழக்கு

சென்னை: பெரியார் சிலை அகற்றப்படும் என முகநூலில் பதிவிட்ட எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திராவிட கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.…

காவிரி மேலாண்மை வாரியம்: அதிமுக எம்.பி.கள் 7-வது நாளாக ஆர்ப்பாட்டம்

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறத்தி அதிமுக எம்.பி.கள் 7-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில்…

வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் வாதாட தடை: உச்சநீதி மன்றம்

டில்லி: வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் வாதாட தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் தகுந்த ஆலோசனைகளை மட்டுமே வழங்கலாம்…

டிடிவியின் புதிய கட்சி தொடக்க விழாவில் 3 அதிமுக எம்எல்ஏக்கள்: செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: டிடிவி தினகரன் ஆரம்பிக்க உள்ள புதிய கட்சி தொடக்க விழாவில் அதிமுக எம்எல்எக்கள் பலர் பங்கு பெறுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.…

மத்திய அரசின் திட்டம் பணக்கார விவசாயிகளுக்கு மட்டுமே : ஆர் எஸ் எஸ் விவசாயப் பிரிவு

நாக்பூர் மத்திய அரசின் விவசாயக் கடன் திட்டம் பணக்கார விவசாயிகளுக்கு மட்டுமே பலன் அளிக்கும் என ஆர் எஸ் எஸ் அமைப்பின் விவசாய பிரிவான பாரதிய கிசான்…

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங். முன்னாள் தலைவர் சோனியா இன்று விருந்து

டில்லி: அடுத்த ஆண்டு வர உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வியூகங்களை வகுத்து வரும் காங்கிரஸ் கட்சி அதற்கு முன்னோடியாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு…

விமான விபத்து எதிரொலி: 47 விமான சர்வீஸ்களை ரத்து செய்த இன்டிகோ விமான நிறுவனம்

மும்பை: காத்மாண்டு விமான விபத்து எதிரொலியாக, 47 விமான சர்வீஸ்களை ரத்து செய்வதாக இன்டிகோ விமான நிறுவனம் அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் பட்ஜெட் ரக விமானங்களை…

எதிர்கட்சியினருடன் பேசவே பயப்படும் அரசு ஊழியர்கள்  : ப சிதம்பரம்

டில்லி தற்போது எதிர்கட்சியினருடன் பேச அரசு ஊழியர்கள் பயப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப சிதம்பரம்…