Month: March 2018

ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் சசி உறவினர் மருத்துவர் சிவக்குமார் 2வது முறை ஆஜர்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சிவக்குமார் இன்று 2வது முறையாக ஆஜர் ஆனார். இவர் சசிகலாவின்…

நடிகர் ஆர்யாவை எதிர்த்து பெண்கள் அமைப்பு போராட்டம்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கும்பகோணம் சென்ற நடிகர் ஆர்யாவை மகளிர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தனியார் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா பெண் பார்க்க செல்வது…

பட்ஜெட் கூட்டத்தொடர்: நாளை மாலை அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: நாளை தமிழக பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழுவில் பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இந்நிலையில்,…

நாளை தமிழக பட்ஜெட்: துணைமுதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்

சென்னை: மார்ச் 15ம் தேதி நாளை தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2018-19ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை…

விக்ரம் மகனுக்கு ஜோடி சேரும் கவுதமியின் மகள்

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தற்போது இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது, தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான ‘அர்ஜுன்…

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு: மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்படுவார்களா?

சென்னை: மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

110 பேர் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த சொன்னேன்: புதின்  அதிரடி தகவல்

மாஸ்கோ : 2014ல் குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் போது 110 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த, தான் உத்தரவு பிறப்பித்ததாக ரஷ்ய அதிபர் புதின்…

மீண்டும் ஒரு ஓக்கி புயல்?:குமரி மக்கள் அச்சம்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் திருவட்டாறு சிந்துகுமார் அவர்களது முகநூல் பதிவு: கடந்த மூன்று நாட்களாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயத்துடனே காணப்படுகின்றனர். வானிலை எச்சரிக்கைகள்…

11 பேர் சாவு எதிரொலி: சென்னை டிரெக்கிங் கிளப்புக்கு எதிராக போலீசில் புகார்

சென்னை: தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில்…

  கருணைக் கொலைக்கு அனுமதி கேட்கும் தாய் மற்றும் மகள்

கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் தாயும் மகளும் கருணை கொலைக்கு அனுமதி கேட்டு குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ஷசி மிஸ்ரா…