ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் சசி உறவினர் மருத்துவர் சிவக்குமார் 2வது முறை ஆஜர்
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சிவக்குமார் இன்று 2வது முறையாக ஆஜர் ஆனார். இவர் சசிகலாவின்…