Month: March 2018

நியூட்ரினோ திட்டத்துக்கு அதிமுக எதிர்ப்பு: தம்பித்துரை

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று 8வது நாளாக அதிமுக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த…

வாக்கு எண்ணிக்கை பணியில் இறந்தவரை அமர்த்திய பாஜக அரசு

கோரக்பூர், உ. பி உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் நடந்த இடை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பணியில் மரணம் அடைந்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேச…

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை: சிபிஐ கோர்ட்டு தீர்ப்பு

சென்னை: மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேரும் விடுவிக்கப்படுவதாக சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு கூறி…

ஓகி புயல்: மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக முதல்வர் ரூ.10 லட்சம் நிதி!

சென்னை: ஓகி புயலின் போது மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக இன்று 10 லட்சம் ரூபாய் நிதி…

வலுவிழந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன்

சென்னை: இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்பபடியாக வலுவிலக்கும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில்…

உ.பி.யில் பாஜகவுக்கு சம்மட்டி அடி: 2 லோக்சபா தொகுதிகளிலும் சமாஜ்வாதி தொடர்ந்து முன்னிலை

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. பகல் 2.30…

பகுதி நேர அரசியல்வாதி ரஜினி: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: உலகத்தின் முதல் பகுதி நேர அரசியல்வாதி ரஜினி என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்தார். ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக அறிவித்துள்ள ரஜினி, தற்போது ஆன்மிக பயணமாக…

புதுமனைவிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்தபோது விபத்து: சிறுமி பலி

சென்னை: தனது புது மனைவிக்கு கார் ஓட்டக்கற்றுக்கொடுத்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது அந்த…

பிற்காலத்தில் விவசாயி ஆவேன்: சிவகார்த்திகேயன்

உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து மிமிக்ரி செந்தில் தலைமையில் “இனி ஒரு விதி செய்வோம்” என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்பினர் சென்னை…

கமல் – ரஜினி முதலில் இந்தப் பிரச்சினைக்கு குரல் கொடுக்கட்டும்: சிஸ்டம் பற்றிச் சொல்லும்   தயாரிப்பாளர்

“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்க!” என்று ரஜினி மற்றும் கமல் ஆகியோரை தயாரிப்பாளர் சதீஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: “ரஜினி, கமல் இருவரும்…