ஜீயர் உண்ணாவிரதம் குறித்து வைரமுத்து கவிதை எழுதினால்…
ஜீயர் உண்ணாவிரதம் குறித்து வைரமுத்து கவிதை எழுதினால் எப்படி இருக்கும் என்று ஆர்.ஷாஜஹான் (Shahjahan R) அவர்கள் முகநூலில் எழுதியிருக்கும் பதிவு: “உண்ணாவிரதம் உடலுக்கு நல்லது. உண்பதற்கு…
ஜீயர் உண்ணாவிரதம் குறித்து வைரமுத்து கவிதை எழுதினால் எப்படி இருக்கும் என்று ஆர்.ஷாஜஹான் (Shahjahan R) அவர்கள் முகநூலில் எழுதியிருக்கும் பதிவு: “உண்ணாவிரதம் உடலுக்கு நல்லது. உண்பதற்கு…
அட்டிகேரியா நோய் குறித்து இந்த வாரம் பார்ப்போம். அட்டிகேரியா என்ற தோல் அலர்ஜி பரவலாக காணப்படுகிறது. அதாவது பலரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. பலருக்கு…
டில்லி: இந்த ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் 29ந்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, கடந்த ஓராண்டுக்கான பொருளாதார விவரங்கள்…
ஒரு படம் வெற்றி அடைந்துவிட்டால் அதே மாதிரி அடுத்தடுத்த படங்கள் வருவது தமிழ்த் திரைப்பட கலாச்சாரம். ஆனால் இரண்டாம் பாகம் என்று குறிப்பிட்டு வருவது பாராட்ட வேண்டிய…
டில்லி: நாடு முழுவதும் ரெயில்வே துறையில் காலியாக உள்ள 62,907 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செய்தியை இந்தியன் ரெயில்வே வெளியிட்டு உள்ளது. ரெயில்வேயில் உள்ள , டிராக்மேன்,…
டில்லி: பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களின் ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் கூறுகையில்,‘‘ பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களின்…
புவனேஸ்வர்: எழுத்தாளர் சந்திரசேகர் ராத்( வயது 89) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு சந்திரசேகர் ராத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ‘விஜய் ஹசாரே கோப்பை’ கிரிக்கெட் போட்டிக்கு தமிழக அணியில் இருந்து விஜய் நீக்கப்பட்டுள்ளார். விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில்…
டில்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி தான் எனக்கும் தலைவர் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்தியில் சோனியாகாந்தி பேசுகையில், ‘‘…
டில்லி: மறைந்த நீதிபதி லோயா மரண வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 5ம் தேதியும் விசாரணை நடந்தது. அப்போது மூத்த வக்கீல்கள் துஷ்யந்த் தவே…