Month: February 2018

அவரங்கசீப் ஒரு தீவிரவாதி….பாஜக எம்.பி. கருத்து

டில்லி: அவுரங்கசீப் ஒரு ‘‘தீவிரவாதி’’ என்றும், அவரது சகோதரர் தாரா ஷிகோ அமைதியின் தூதர் என்று பாஜக எம்.பி. மகேஷ் கிரி தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த இந்த…

தமிழக சட்டமன்றத்தில் 12ம் தேதி ஜெ., படத் திறப்பு விழா

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் 12ம் தேதி ஜெயலலிதா படத் திறப்பு விழா நடக்கிறது. உடல் நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா 2016-ம்…

கருணாநிதியை சந்திக்க கமல் திட்டம்

சென்னை: நடிகர் கமல் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான ஆயத்தை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இன்னும் கட்சியின் பெயர் அறிவிக்காத நிலையிலும் இதர பணிகளில் அவர் தீவிரம் காட்டி…

பக்கோடா சர்ச்சை: ஒரு தந்தையின் வலியை பிரதமர் மோடி உணரவில்லை…..சமாஜ்வாடி கட்சி

டில்லி: பக்கோடா விற்பனை செய்வதும் ஒரு வேலைவாய்ப்பு தான் என்று பிரதமர் மோடி கூறியதன் மூலம் ஒரு தந்தையில் வலியை அவர் புரிந்து கொள்ளவில்லை என்று எம்.பி.…

பாஜக.வுக்கு கவுரவ பிரச்னையாக அமைந்துள்ள உ.பி. இடைத்தேர்தல்

டில்லி: ராஜஸ்தான் இடைத்தேர்தலில் அம்மாநில ஆளுங்கட்சியான பாஜக தோல்வி அடைந்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உ.பி.யில் காலியாக உள்ள கோராக்பூர், புல்பூர் லோக்சபா தொகுதிகளுக்கு…

சிரியாவுக்குள் புகுந்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்

டமாஸ்கஸ்: சிரியாவில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் அனுப்பப்பட்ட ஈரான் நாட்டுக்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் நாட்டு விமானப்படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர். மேலும், இதற்கு பதிலடியாக…

சென்னை: மைசூரு சதாப்தி ரெயில் நவீன மயம்…100 திரைப்படத்துடன் பொழுதுபோக்கு பயணம்

சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் சதாப்தி ரெயில் பெட்டிகள் நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு பெட்டியில் பணி முடிக்கப்பட்டு இன்று காலை 6 மணிக்கு…

சென்னையில் பூனைக்கறி பிரியாணி விற்பனை…12 பூனைகள் மீட்பு

சென்னை: சென்னையில் சாலையோர கடைகளில் பூனைக்கறி பிரியாணி விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தலைமுறையினரிடம் பிரியாணி சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஹோட்டல்கள் மட்டுமின்ற…

சென்னை அருகே மாவோயிஸ்டுகள் 2 பேர் கைது: பரபரப்பு

சென்னை, சென்னை அருகே தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டுகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவு திருவள்ளூர் அருகே நடைபெற்று வந்த…

வட கொரியாவுக்கு வாருங்கள்: தென்கொரிய அதிபருக்கு கிம் ஜாங் யுன் அழைப்பு

சியோல்: 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாசங் நகரில் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் வடகொரியாவும் கலந்துகொண்டுள்ளது. வடகொரியாவுக்கும், தென்…