காதலர் தினம் : கோவை ஆட்சியாளர் அலுலவகம் முன் பாரத் சேனா போராட்டம்
கோயம்புத்தூர் காதலர் தின கொண்டாட்டங்களை எதிர்த்து பாரத் சேனாவை சேர்ந்தவர்கள் கோவை ஆட்சியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். வரும் பிப்ரவர் 14ஆம் தேதி காதலர் தினம்…
கோயம்புத்தூர் காதலர் தின கொண்டாட்டங்களை எதிர்த்து பாரத் சேனாவை சேர்ந்தவர்கள் கோவை ஆட்சியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். வரும் பிப்ரவர் 14ஆம் தேதி காதலர் தினம்…
லண்டன் லண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப் போர் சமயத்தில் உபயோகப்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. லண்டன் மாநகர விமான நிலையத்தின்…
டில்லி : உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் அறையில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2019 ம் ஆண்டு ஜனவரி 23…
துபாய்: உலகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர விடுதி துபாயில் திறக்கப்பட்டுள்ளது. துபாய் நாட்டில் சேக் சையது சாலையில் உலகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர விடுதியன்…
டில்லி இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற கடந்த 2016ஆம் வருடம் 2 லட்சம் பேர் வந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சை…
நொய்டா மாலத்தீவு விவகாரத்தில் உடனடியாக இந்தியா தலையிட வேண்டும் என பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறி உள்ளார். மாலத்தீவில் 2013 ஆம் வருடம் யாமின் அப்துல்…
நாளை சிவராத்திரி இந்தியா முழுவதும் கொண்டாடப் படுகிறது. மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி அன்று இரவில் சிவராத்திரி கொண்டாடப் படுகிறது. உலகத்தில்; பிரளயம் ஏற்பட்ட…
சென்னை: சட்டப்பேரவையில் குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை திறந்தது குற்றம் என்று சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா தெரிவித்துளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று சட்டமன்றத்தில்…
கான்பூர் தனியார் வங்கி ஏ டி எம் ஒன்றில் குழந்தைகள் விளையாடும் நோட்டுக்கள் வந்துள்ளது உத்திரப் பிரதேச மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது. உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர்…