Month: February 2018

‘‘சிரிப்பதற்கு நான் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை’’….ரேணுகா சவுத்ரி

பனாஜி: ‛ சிரிப்புக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படாததால் நான் யாரிடமும் அனுமதி கேட்டு சிரிக்க வேண்டிய தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் ஜனாதிபதி…

விஜய் மல்லையாவுக்கு ரூ.579 கோடி அபராதம்…..லண்டன் நீதிமன்றம்

லண்டன்: இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு லண்டன் நீதிமன்றம் ரூ.579 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்திய தொழிலதிபரான விஜய் மல்லையா பல வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டு,…

தென் ஆப்ரிக்கா: சிங்கங்களுக்கு இரையான வேட்டைகாரர்….அதிர்ச்சி சம்பவம்

கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவின் க்ருகேர் தேசிய பூங்கா அருகே வேட்டைக்காரர் ஒருவரை சிங்கங்கள் கூட்டமாக தாக்கி கடித்து கொன்று உடலை சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தென்…

‘மேக் இன் இந்தியாவை’ தொடர்ந்து ‘ஸ்டடி இன் இந்தியா’….மத்திய அரசு திட்டம்

டில்லி: ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை தொடர்ந்து ‘ஸ்டடி இன் இந்தியா’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் இந்திய கல்வி…

அதிர்ச்சி: தண்ணீர் இல்லாத நகரங்கள் பட்டியலில் பெங்களூரு…ஆய்வில் தகவல்

டில்லி: தண்ணீர் இல்லாத நகரங்களின் பட்டியலில் பெங்களூரு இடம்பெறும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. உலகளவில் தென் ஆப்ரிக்காவின் நகரமான கேப் டவுன் விரைவில்…

ஈரான் அதிபர் 15ம் தேதி இந்தியா வருகை…3 நாள் சுற்றுப்பயணம்

தெஹ்ரான்: ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி 3 நாள் பயணம் இந்த வாரம் இந்தியா செல்கிறார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 15ம் தேதி…

நடுவானில் 261 பயணிகளை காப்பாற்றிய பெண்….குவியும் பாராட்டுக்கள்

மும்பை: கடந்த 7ம் தேதி டில்லியில் இருந்து புனே நோக்கி விஸ்தரா விமானம் 152 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இதேபோல் போபால் நோக்கி 109 பயணிகளுடன் ஏர்…

2020க்குள் 3 லட்சம் இந்திய பெண்களுக்கு சர்வதேச தொழில் வாய்ப்பு…ஐ.நா., திட்டம்

சென்னை: இந்திய பெண் தொழில் முனைவோருக்கு சர்வேச வர்த்தக வாய்ப்புகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை உதவி செய்கிறது. இந்த திட்டத்திற்கு பெயர் ‘ஷி டிரேட்ஸ்’ (அவள்…

5.35 கிலோ தங்கம் கடத்திய தமிழக முதியவர் சிக்கினார்…..சக்கர நாற்காலி பயன்படுத்தி நாடகம்

கொல்கத்தா: துபாயில் இருந்து ஒரு விமானம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமானநிலையத்துக்கு நேற்றிரவு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது,…