நில அபகரிப்பு – லஞ்சம்: சென்னையை சேர்ந்த பெண் சார்பதிவாளர் அதிரடி கைது!
சென்னை: சென்னை அருகே ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய சென்னையை சேர்ந்த பெண் சார்பதிவாளரான சிவப்பிரியா அதிரடியாக கைது…
சென்னை: சென்னை அருகே ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய சென்னையை சேர்ந்த பெண் சார்பதிவாளரான சிவப்பிரியா அதிரடியாக கைது…
சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் என அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக அவர்…
நெல்லூர்: ஆந்திர மாநில விவசாயி ஒருவர், கண் திருட்டியில் இருந்து பயிர்களை பாதுகாக்க பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோனின் கவர்ச்சி பட கட் அவுட்…
வாஷிங்டன்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் சஞ்சுவான் ராணுவ முகாமிற்குள்…
சென்னை: ‛ ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மதிமுக பொதுச்…
ஐதராபாத்: ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் தங்களது எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
அபுதாபி: கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் அபுதாபியில் 370 கோடி டாலரை முதலீடு செய்து 3 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த தகவல் சமீபத்தில் இந்தியாவில்…
சென்னை: தீபா வீட்டிற்கு ரெய்டு நடத்த போலி அதிகாரி சென்ற சம்பவத்தில் மாதவனுக்கும் தொடர்பு இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணண் மகள்…
குடந்தை: குடந்தை ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தஞ்சை மாவட்டம் குடந்தையில் உள்ள ஆதி கும்பபேஸ்வரரர் கோயில் மிகவும் பிரசித்த பெற்றது. சிவராத்திரயை…
சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து தமிழக…