பிஎன்பி மோசடி: கடந்த மாதமே நிரவ் மோடி குடும்பத்துடன் வெளிநாடு தப்பி ஓட்டம்
டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் கோடீஸ்வர வைர வியாபாரி நிரவ்…
டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் கோடீஸ்வர வைர வியாபாரி நிரவ்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தூய்மை இந்தியா திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு பாஜக அரசின் சுகாதார துறை அமைச்சராக இருப்பவர் காளிசரண் சாரப்.…
சென்னை: ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணி…
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக ரூ.40 கோடி செலவழிப்பது தேவையற்றது என்றும், அதற்கு பதிலாக தமிழகத்திலேயே சிறந்த கல்வி நிறுவனத்தை அமைக்கலாம் என்று அமெரிக்க வாழ்…
டில்லி: காவிரி நீர் பிரச்சினையில் நாளை உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவித்து உள்ளது. காவிரி நீர் பங்கிடுவது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு…
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தி இருந்த உணவுக்குழாய் 3வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது, கருணாநிதி விரைவில் பேசும் வகையில், குழாய் அளவை குறைத்து புதிய…
டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11400 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துவிட்டு, தலைமறைவாக உள்ள பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மீது பிரபல பாலிவுட்…
சென்னை: தமிழகத்தில் வழிப்பறி, கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உள்நாட்டு பாது காப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்…
சென்னை: தமிழகத்தில் ஓஎன்ஜிசியின் எண்ணை கிணறுகளால் விவசாயம் அழிந்து வருகிறது என்று பாமக தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி…
சென்னை : மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில்…