சிறுமி ஹாசினி கொலை: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை
காஞ்சிபுரம்: சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளியான தஷ்வந்துக்கு தூக்குதண்டனை விதித்து காஞ்சிபுரம் மகிளா நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது நநாடு முழுவதும் பரபரப்பை…
காஞ்சிபுரம்: சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளியான தஷ்வந்துக்கு தூக்குதண்டனை விதித்து காஞ்சிபுரம் மகிளா நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது நநாடு முழுவதும் பரபரப்பை…
புட்டூர், கர்நாடகா மைசூர் மற்றும் பெங்களூரு மக்களுக்கு கன்னடம் பேசத் தெரியாது என மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. பாஜக வின்…
. சாஹேத்ரி, அரியானா அரியானா மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோவிலில் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. அரியானா…
மகாராஷ்டிரா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 29 மாணவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.…
கசூர், பாகிஸ்தான் ஏழு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை ஒரே மாதத்தில் விசாரித்து குற்றவாளிக்கு பாக் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உள்ளது.…
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 22ந்தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. வரும 23ந்தேதி திமுக…
லாகூர்: கடந்த 2015ஆம் வருடம் நவாஸ் ஷெரிஃபை காண மோடி லாகூர் சென்றதற்கு பாக் அரசு ரூ. 2.86 லட்சம் கட்டணம் வசூலித்துள்ளது. கடந்த 2015ஆம் வருடம்…
மைசூரு பிரதமர் மோடி தங்குவதற்கு மைசூரு லலித் மகால் பேலஸ் ஓட்டலில் ரூம் இல்லாததால் வேறு இடத்தில் அதிகாரிகள் ரூம் தேடினார்கள். பிரதமர் மோடி மைசூரு வரும்…
சென்னை: மார்ச் 1ந்தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும். மார்ச் 31ந்தேதிக்குள் 100 சதவிகிதம் ஸ்மார்ட் கார்டு…
சென்னை: காவிரி நதிநீர் மேல்முறையீட்டு வழக்கில், தமிழகத்திற்கான தண்ணீர் தேவையை குறைத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில, காவிரி…