புதிய ஓய்வூதியத் திட்டம்: போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது
சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டணியான ஜாக்டோ ஜியோ இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டது. சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம்…