Month: February 2018

கர்னாடகா தேர்தல் 2018 : ராகுல் காந்தி மூன்று நாள் சுற்றுப்பயணம்

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்னாடகா மாநில தேர்தலை முன்னிட்டு வரும் பிப்ரவரி 24 முதல் 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். தற்போது நடைபெற…

தூக்கி எறியப்படும் சானிடரி நாப்கின்களால் அபாயம் : மேனகா காந்தி எச்சரிக்கை

டில்லி சரியாக அழிக்கப்படாமல் தூக்கி எறியப்படும் சானிடரி நாப்கின்கள் பல அபாயத்தை உண்டாக்கும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி எச்சரித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் பெண்கள் மற்றும்…

ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் ஆஜரான மனோஜ் பாண்டியனுக்கு மீண்டும் சம்மன்

சென்னை: ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அதிமுக முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியன் ஆஜரானார். விசாரணை முடிந்ததும், அவரை மீண்டும்…

ரவுடி பினுவின் எதிராளி, ரவுடி ராதாகிருஷ்ணன் சேலம் கோர்ட்டில் சரண்!

சேலம் : அரிவாளால் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி பரபரப்பு ஏற்படுத்திய ரவுடி பினுவின் முக்கிய எதிராளியான ரவுடி ராதாகிருஷ்ணன் சேலம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். ரவுடி பினுவின்…

ஜூனியர் கிரிக்கெட் அணியில் சேர்க்காததால் முன்னாள் கிரிக்கெட் வீரர் மகன் தற்கொலை

கராச்சி முன்னாள் பாக் கிரிக்கெட் வீரர் ஆமிர் ஹனிஃப் மகன் பாக் ஜூனியர் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாததால் துக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்…

ராமர் கோவில் வடிவில் அமையப் போகும் அயோத்தி ரெயில் நிலையம் : மத்திய அமைச்சர்

அயோத்தி அயோத்தி ரெயில் நிலையம் விரைவில் ராமர் கோவில் வடிவில் மாற்றி அமைக்கப்படும் என ரெயில்வேத்துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். ரெயில்வேத் துறையில் ரெயில்…

கமலின் அரசியல் செய்தி தொடர்பாளர்கள் யார் தெரியுமா?

சென்னை: தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கி உள்ள கமல், தமிழக அரசியலுக்கு ஒருவரையும், தேசிய அரசியலுக்கு ஒருவரையும் என இரண்டு செய்தி தொடர்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.…

ஏர்செல் சேவை திடீர் முடக்கம் :  தவிக்கும் மக்கள் 

சென்னை இன்று காலை முதல் ஏர்செல் மொபைல் சேவை திடீரென நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏர்செல் நிறுவனம் எந்த ஒரு முன்னறிவிப்பும் செய்யாமல் இவ்வாறு…

ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திருச்சியில் கருப்பு கொடி காட்டிய முன்னாள் அமைச்சர் நேரு!

திருச்சி: தமிழக ஆளுநரின் ஆய்வுக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று திருச்சிக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த ஆளுநர்…

நிரவ் மோடி விலை குறைந்த வைரத்தை அதிக விலைக்கு விற்றாரா? அடுத்த சர்ச்சை!

மும்பை நிரவ் மோடியின் கீதாஞ்சலி குரூப் நகைக்கடைகளில் குறைந்த விலை வைர நகைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறி உள்ளதாக…