Month: February 2018

ஒரு ஓட்டுக்கு ரூ. 50,000….ஆர்.கே.நகரை மிஞ்சும் பண பட்டுவாடா

டில்லி: ஆர்.கே.நகரில் ஒரு ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் விநியோகம் செய்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இதை மிஞ்சும் அளவுக்கு ஒரு ஒட்டுக்கு ரூ. 50…

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் டிஸ்சார்ஜ்….பட்ஜெட் தாக்கல் செய்தார்

பனாஜி: கணைய அலர்ஜி காரணமாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மும்லை லீலாவதி மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தீவிர…

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை : மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 % ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் காரணமாக 90 ஆயிரம் ஊழியர்களுக்கு 2017ம் ஆண்டு அக்டோபர்…

டில்லி: பயங்கரவாதியை விருந்துக்கு அழைத்த கனடா எம்பி மன்னிப்பு கோரினார்

டில்லி; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 17-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமிர்தசரஸ் பொற்கோயிலில் வழிபாடு நடத்தினார். பஞ்சாப் முதல்வர்…

ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 180 நாடுகளில் நடைபெற்ற ஆய்வில், இந்தியாவுக்கு 81வது இடம் கிடைத்துள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் என்கிற அமைப்பு…

மோசடி எதிரொலி: பிஎன்பி வங்கி ஊழியர்கள் 18,000 பேர் அதிரடியாக இட மாற்றம்!

டில்லி: நாட்டை உலுக்கி உள்ள வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி காரணமாக நாடு முழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின்…

‘பாலிடெக்னிக் தேர்வு ரத்து:’ தமிழக அரசின் முடிவு செல்லாது! உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: ‘பாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு செல்லாது என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர்…

கமலின் ‘மக்கள் நீதி மய்யத்தின்’ அடுத்த பொதுக்கூட்டம் எங்கே தெரியுமா?

மதுரை: நேற்று புதிய கட்சியை தொடங்கி உள்ள கமல், கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் சூட்டியுள்ளார். நேற்று மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு…

வங்கி ஊழல் : 12000 நபர்கள் ரூ.1,60,256 கோடி ஏமாற்றி உள்ளனர்

டில்லி கடன் தகவல் நிறுவனம் கடந்த வருட இறுதி வரை சுமார் 12000 பேர்கள் வங்கியில் ஊழல் செய்து சுமார் ரூ.1,60,256 கோடிக்கு மேல் ஏமாற்றி உள்ளதாக…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் அளிக்கும்: தமிழிசை

சென்னை: காவிரி நதி நீர் பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்க தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாரதியஜனதாவும் கலந்துகொண்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட…