மகாராஷ்டிராவில் போலி ஜாதி சான்றிதழ் மூலம் அரசுப் பணி….11,700 பேருக்கு சிக்கல்
மும்பை: போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த 11,700 ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலி சான்றிதழ் மூலம் பல்கலைக்கழகம், அரசு பணிகளில் சேர்ந்தவர்களின் பட்டங்களை…