Month: February 2018

‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி, கடந்த 1ந்தேதி பாராளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ஷேர் மார்க்கெட் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதன் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,…

ப்ரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல்

பலாசோர், ஒடிசாவில் உள்ள பலாசோர் என்ற இடத்தில் இந்தியாவின் பிரித்வி-2 என்ற அணு ஏவுகணை சோதனை நடைபெற்றது. இது வெற்றிகரமாக இலக்கை தாக்கியதாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி…

இந்தியாவை விட்டு இஸ்லாமியர்கள் வெளியேற வேண்டும் : பா ஜ க தலைவர் பேச்சால் சர்ச்சை

டில்லி இந்தியாவை பிளவு படுத்தும் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்னும் பாஜக தலைவரின் பேச்சு கடும் சர்ச்சையை உண்டாக்கியது. இஸ்லாமியப் பிரமுகர்களில் ஒருவரும், எ…

பாபா ராம்தேவ் வருகை: புற்றுநோய் ஆய்வு நிகழ்ச்சியில் இருந்து பிரபல அமெரிக்க நிறுவனம் வெளியேறியது

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெறும் புற்றுநோய் குறித்த ஆய்வு நிகழ்ச்சியில் இருந்து பிரபல புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமான எம்.டி.ஆன்டர்சன் நிறுவனம் வெளியேறியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக…

நான் கட்சியில் இருந்து விலக மாட்டேன் : யஷ்வந்த் சின்ஹா திட்ட வட்டம்!

கொல்கத்தா ”நான் கட்சியை விட்டு விலக மாட்டேன், கட்சிக்கு என்னை பிடிக்காவிட்டால் அவர்கள் என்னை நீக்கட்டும்” என யஷ்வந்த் சின்ஹா கூறி உள்ளார். பாஜகவின் முந்தைய அடல்…

தீபா எழுதப் போகும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு

திருப்பாதிரிப்புலியூர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு புத்த்கம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள்…

தமிழகத்தில் கூகுள் மையம்? அமைச்சர் மணிகண்டன்

சென்னை, தமிழகத்தில் கூகுள் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையை அமெரிக்கா சென்று சந்திக்க இருப்பதாகவும் தமிழக தொழில்நுட்ப துறை…

அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது: தமிழிசை சர்டிபிகேட்

சென்னை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த, தமிழக பாஜக தலைவர் தமிழிசை, செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார். தமிழக…

கார்த்தி சிதம்பரம் வழக்கில் சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை, தன்னை வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு கார்த்தி சிதம்பரம் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ மற்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ப.சிதம்பரம்…

பாராளுமன்றத்தில் காங்.மீது மோடி குற்றச்சாட்டு: எதிர்க்கட்சிகள் அமளி

டில்லி: பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்பட எதிர்க்ட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.…