Month: February 2018

ஜோக்கர் திரைப்படம் நிஜமாகிறதா? : கழிவறை மானியத்தில் முறைகேடு

ஆனைக்கட்டி கோயம்பத்தூர் மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் மலைவாழ் மக்களுக்கு கழிவறை கட்டுவதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் கூறி உள்ளனர். ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகனிடம் அவர்…

நான் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளேன் : முன்னாள் போப் ஆண்டவர் கடிதம்

வாடிகன் நகரம் முன்னாள் போப் ஆண்டவர் பெனடிக்ட் தனது வழ்வின் கடைசிக் கட்டத்தில் உள்ளதாக இத்தாலி நாட்டின் செய்தித்தாளுக்கு கடிதம் எழுதி உள்ளார். உலகக் கிறித்துவர்களின் தலைவர்…

ரூ,82க்கு ஒரு வீடு எங்கு வாங்க முடியும் தெரியுமா?

ரோம் இத்தாலியில் ஒரு கிராமத்தில் மக்கள் தொகையை அதிகரிக்க ரூ. 82க்கு ஒரு வீட்டை விற்க அரசு முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ளது இத்தாலி நாடு.…

அம்மா இருசக்கர வாகன திட்டம் :  இரு சகோதரிகள் பலி

மதுரை மேலூர் அருகே அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்காக வாகனம் ஓட்ட பழகிய இரு சகோதரிகள் கீழே விழுந்து மரணம் அடைந்துள்ளனர். தமிழக அரசு சமீபத்தில் அம்மா…

‘வெறும் பேச்சுக்கள்’: மோடியின் பாராளுமன்ற உரை குறித்து சோனியா கருத்து

டில்லி : குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இன்று பாராளுமன்றத்தில் பேசினார். சுமார் 1 மணி நேரம் அவர் பேசியபோது, முந்தைய காங்கிரஸ்…

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க பாகிஸ்தானுடன் போர் : மத்திய அமைச்சர் பேச்சு

டில்லி ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க பாகிஸ்தானுடன் போர் புரிய வேண்டும் என மத்திய அமைச்சர் ஒருவர் கூறி உள்ளார். காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து…

‘பிரதமர் பதவியில் இருப்பதையே மோடி மறந்துவிட்டார்’: ராகுல்காந்தி கிண்டல்

டில்லி, பாராளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி பேசும்போது காங்கிரஸ் கட்சி மீதும், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு மீதும் கடுமையாக விமர்சனம்…

வெளிநாடு சென்று மருத்துவம் படிக்கவும் நீட் அவசியம் : பரபரப்பு தகவல்

டில்லி வெளிநாட்டுக்கு சென்று மருத்துவம் படிக்க உள்ள இந்திய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என சட்டம் இயற்றப் பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன…

‘தர்மயுத்தம்’ நோக்கம் நிறைவேறிவிட்டது: ஓபிஎஸ்

தேனி: தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தர்மயுத்தம் வெற்றி பெற்றதாக கூறினார்.…

ராஜஸ்தான் : அரசுக்கு எதிராக செயல்படும் காவல் துறையினருக்கு எச்சரிக்கை

ஜெய்ப்பூர் அரசுக்கு எதிராக எந்த ஒரு விவகாரத்திலும் செயல்படக் கூடாது எனவும் அப்படி செய்பவர்கள் குடும்ப உறுப்பினராக இருந்தாலும் அரசுக்கு புகார் அளிக்க வேண்டும் எனவும் ராஜஸ்தான்…