Month: January 2018

இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் வயதான புகைப்படங்கள் வெளியீடு

வாஷிங்டன்,: பான் ஆம் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் 31 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. கணினி தொழில்நுட்ப உதவியுடன் அவர்கள் தற்போது எப்படி இருப்பார்கள்…

திமுக உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு தேவை இல்லை : சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு தேவை இல்லை என மு க ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் இருமடங்காக உயர்த்தப் பட்டுள்ளது.…

நீதிபதிகள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு விவகாரம்: ஒதுங்கி நிற்கும் மத்திய அரசு

டில்லி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிலர் தலைமை நீதிபதிமீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசியிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பான நீதித்துறையிலே தலைமை…

எதிர்வரும் பட்ஜெட் தான் பாஜக.வின் கடைசி பட்ஜெட்….யஷ்வந்த் சின்ஹா

போபால்: எதிர்வரும் பட்ஜெட் தான் பாஜக.வின் இறுதி பட்ஜெட் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறினார். ம.பி. மாநிலம், நரசிங்கப்பூர் மாவட்டம் காதர்வாரா நகரில்…

குட்கா பற்றிய புகார் கடிதம் சசிகலா அறையில் கண்டுபிடிப்பு

சென்னை குட்கா அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்ததாக காவல்துறை டிஜிபி எழுதிய கடிதம் போயஸ் இல்லத்தில் சசிகலாவின் அறையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குட்கா விற்பனைக்கு அனுமதி…

தென்னாப்பிரிக்காவை கலக்கும் இந்திய வம்சாவழி கிரிக்கெட் வர்ணனையாளர்

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது வர்ணனைக்கு அங்கு தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக…

நேபாளத்தில் இணைய சேவை :  இந்தியாவுக்கு போட்டியாகும் சீனா

காட்மண்டு நேபாளத்தில் இணைய சேவையில் சீனா இந்தியாவுக்கு போட்டியாக சீனாவும் களமிறங்கி உள்ளது. இந்திய நிறுவனங்கள் மட்டுமே இது வரை நேபாளத்தில் இணய தள சேவை வழங்கி…

பரபரப்பாக நடக்கும் மருத்துவர் கவுன்சில் தேர்தல்

சென்னை: சட்டமன்றத் தேர்தலக்கு குறையாத பரபரப்புடன் நடந்துவருகிறது தமிழ்நாடு மருத்துவர் சங்கத் தேர்தல். தமிழகம் முழுதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ள பிரம்மாண்ட…

ஜெ. நினைவிடத்தில் முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் திடீர் மரியாதை

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று பிற்பகல்3.30 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த…

மகளிருக்கும் மதுவகைகள் விற்க அனுமதி : இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு இலங்கையில் மகளிருக்கு மதுவகைகள் விற்க விதித்திருந்த தடையை இலங்கை அரசு நீக்கி உள்ளது. கடந்த 1979ஆம் வருடம் இலங்கை அரசு மகளிருக்கு மது வகைகள் விற்க…