சபரிமலை : இன்று மகர ஜோதி தரிசனம்
சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகர ஜோதி திருவிழா நடைபெறுகிறது. வருடா வருடம் கேரள மக்களால் மகர சங்கராந்தி என அழைக்கப்படும் பொங்கல் திருநாள் அன்று…
சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகர ஜோதி திருவிழா நடைபெறுகிறது. வருடா வருடம் கேரள மக்களால் மகர சங்கராந்தி என அழைக்கப்படும் பொங்கல் திருநாள் அன்று…
சிறப்புச் செய்தி: புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில், திருஞானசம்பந்தர் அருளிய தேவார பதிகங்கள் பதிக்கப்பட்ட பளிங்குக் கற்கள் இடித்துத் தள்ளப்பட்டது பக்தர்கள அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து பக்தர்கள்…
அவனியாபுரம் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக் கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வருடா வருடம் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டுப் போட்டிகள்…
மும்பை இந்திய தணிக்கைக் குழு அனுமதி அளித்தும் 5 மாநிலங்களில் பத்மாவத் இந்தித் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மாவதியின்…
அமராவதி தமிழக குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து 3.33 டிஎம்சி நீரை வழங்க ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வசதிக்காக மறைந்த முதல்வர்கள்…
டில்லி பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் மாதம் தை முதல் நாள் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டில்…
பொதுவாக சினிமா என்பதே காதில் பூச் சுற்றும் விசயம்தான். இந்தப் படத்தில் பூப்பந்தையே.. இல்லையில்லை பூ மார்க்கெட்டையே சுற்றுகிறார்கள். சி.பி.ஐ அலுவலகத்தில் கிளார்க்காக பணியாற்றும் தம்பி ராமையாவுக்கு…
பெங்களூரு: சிறை விதிகளை மீறி வெளியில் சென்று வந்ததாகவும், விதிகளுக்குப் புறம்பாக பார்வையாளர்களைச் சந்தித்ததாகவும் சசிகலா மீது புகார்கள் குவிந்த நிலையில் அவரால் பரப்பன அக்ரஹாரா சிறையில்…
தைத்திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக்க் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்வு பொங்கல் வைப்பது. இதற்கான உகந்த நேரம் எது? தை மாதம் முதல் நாள் பொங்கல்…
சிறப்புக்கட்டுரை: அ. குமரேசன் இந்திய நீதித்துறை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை… இது கவலைக்குரிய நிகழ்ச்சிப் போக்கு… நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளே இப்படி முரண்பாடுகளுடன்…