Month: January 2018

இந்தியா – இஸ்ரேல் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து

டில்லி, இந்தியா – இஸ்ரேல் நாடுகளிடையே இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம் உற்பத்தி உள்பட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 15 ஆண்டுகளுக்கு பிறகு 6 நாள் பயணமாக…

ஜன.18: அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

டில்லி, ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் வரும் 18ந்தேதி (நாளை மறுதினம்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜூன் 1ந்தேதி முதல்…

இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் பங்கேற்றுள்ள ஒரே தமிழ் படம் எது தெரியுமா?

இங்கிலாந்தில் நடைபெற உள்ள தேசிய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் பங்குபெறுகிறது. இதை தேசிய திரைப்பட அகாடமியும் உறுதி…

குழந்தை நட்சத்திரமாகும் காமெடி நடிகரின் மகன்

திரைப்படத் துறையில் நடிகர் மற்றும் நடிகைகளின் வாரிசுகளும் நடிகர்கள் ஆவது மிக நாட்களாக வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது. பல முன்னணி நடிகர்களின் குழந்தைகள் திரைப்படத்தில் நடித்து…

ரோகிங்கிய இஸ்லாமியர் : 2 ஆண்டுகளில் திருப்பி அனுப்ப வங்க அரசு ஒப்புதல்

டாக்கா மியான்மரில் இருந்து வந்துள்ள அகதிகளை இன்னும் இரு ஆண்டுகளுக்குள் திருப்பி அனுப்ப வங்க தேசமும் மியான்மரும் ஒப்புக்கொண்டுள்ளன. மியான்மரில் நடந்த இனக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட ரோகிங்கியாவை…

பொங்கல் பரிசு: ரூ. 99க்கு விமான டிக்கெட் வழங்கும் ஏர் ஆசியா

டில்லி: பொங்கல் பண்டிகையையெட்டி மிகக்குறைந்த விலையில் னுரூ.99க்கு விமான டிக்கெட் வழங்கி அசத்தி உள்ள ஏர் ஆசியா விமான நிறுவனம். ரூ.99 கட்டணமாக பெங்களூரு, ஐதராபாத், கொச்சி,…

மஞ்சுவிரட்டு: பார்வையாளர்கள் 2 பேர் உயிரிழந்த பரிதாபம்

சிவகங்கை, தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, இளவட்டக்கல் தூக்குதல், கபடி,…

பெனாசிர் புட்டோ கொலைக்கு பொறுப்பேற்றுள்ள தலிபான்கள்

இஸ்லாமாபாத் பெனாசிர் புட்டோவை தங்கள் அமைப்பினர் கொன்றதாக பாகிஸ்தான் தலிபான் ஒரு புத்தகத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த…

பொங்கல் நீச்சல் போட்டி: 4 இளைஞர்கள் உயிரிழந்த பரிதாபம்

வேதாரண்யம், தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு வீர விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நீச்சல் போட்டி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில்…

நீதிபதி மர்ம மரண வழக்கு : மகாராஷ்டிரா அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவு

டில்லி சிபிஐ நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் அனைத்து ஆவணங்களையும் மனுதாரர்களுக்கு தர வேண்டும் என மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த…