தெலங்கானா: திருப்பதி ஏழுமலையான் மீது அவதூறு…கனிமொழி மீது வழக்கு
ஐதராபாத்: திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் கனிமொழி மீது 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்ய தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிமொழி…
ஐதராபாத்: திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் கனிமொழி மீது 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்ய தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிமொழி…
டில்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 20 பேர் தகுதி இழப்பு செய்யும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை மீது எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று டில்லி…
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் மொத்தம் இருந்த ஆயிரத்து 584 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் 79.44 சதுர கி.மீ., பரப்பளவு பல்வேறு பணிகளுக்காக வழங்கப்பட்டுவிட்டது. 2015-15…
சென்னை: வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தினகரன் சகோதரி ஸ்ரீதள தேவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், கணவர் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு…
ராஞ்சி: 88 ஆண்டுகளாக தினமும் ஒரு கிலோ மண் சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வாழுகிறார் ஒரு முதியவர். ஜார்கண்ட் மாநிலம் சாகேப்கஞ் மாவட்டத்தை சேர்ந்த காரு பஸ்வான் (வயது…
டில்லி நாளை டில்லியில் நடைபெற உள்ள விழாவில் 112 சாதனைப் பெண்களை ஜனாதிபதி பாராட்டி கவுரவிக்கிறார் டில்லியில் நாளை பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு பாராட்டு…
டில்லி கடும் எதிர்ப்புக்கு இடையே பத்மாவத் இந்தித் திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாக உள்ளது. பத்மாவத் இந்தித் திரைப்படம் சர்ச்சைக்கு மேல் சர்ச்சையில் சிக்கி தற்போது…
சென்னை தன்னை பல அணியில் அழைத்தாலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் மட்டுமே விளையாட விரும்பியதாக மகேந்திரசிங் தோனி கூறி உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…
சென்னை: ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக வைரமுத்து மீது பதிவு செய்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து…
நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது. இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷும், இசையமப்பாளராக ஏ…