Month: January 2018

நீதிமன்றங்களில் அரசு, அரசியல் தலையீடு கூடாது….பிரதமர் மோடி

டில்லி: நீதிமன்ற விவகாரங்களில் அரசும், அரசியல் கட்சிகளும் தலையிடக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நீதிதுறையில் ஏற்பட்ட பிரச்னை குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘ஜாதி…

டில்லி தீ விபத்தில் பலியானவர்களுக்கு ராகுல்காந்தி இரங்கல்

டில்லி: டில்லி பவானா தொழிற்பேட்டை பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு ஆலையின் கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக…

காபூல் ஓட்டல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

காபூல்: காபூல் ஓட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள ஒரு ஓட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் புகுந்து…

படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார் இயக்குநர் மகேந்திரன்: மருத்துவமனையில் அனுமதி

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உதிரிப்பூக்கள், முள்லும் மலரும், ஜானி, பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தை கிள்ளாதே உள்ளிட்ட…

டில்லியில் 23ம் தேதி பந்த்…ஆம் ஆத்மி அழைப்பு

டில்லி: சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய முதலீடு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக.வின் கெடுபிடி ஆகியவற்றை கண்டித்து வரும் 23ம் தேதி டில்லியில் ஒரு நாள்…

வாகனம் வாங்க ரூ. 25 ஆயிரம் மானியம் ! விண்ணப்பிப்பது எப்படி?

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ், பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் வரை அரசு மானியம் அளிக்கிறது. இதற்காக விண்ணப்பிக்கும் முறையைத் தெரிந்துகொள்வோம்.…

காங்கிரஸ் ஆட்சியை ஒழிக்க முன்னாள் சிஏஜி வினோத் ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டார்….ஆ.ராசா குற்றச்சாட்டு

டில்லி: 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா,…

தொழிலாளியின் வீட்டை இடித்ததாக  வி.சி.க. பிரமுகர் கைது

திருப்பூர்: தொழிலாளியின் வீட்டை இடித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த பனியன் தயாரிப்பு நிறுவன தொழிலாளரி குப்புசாமி. இவன் இன்று காவல்துறையில்…

கார்னி சேனா அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வலியுறுத்தல்

டில்லி: ‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கார்னி சேனா அமைப்பு தீவிரமாக போராடி வருகிறது. இந்த வகையில் அந்த அமைப்பின் தலைவர் மகிபால் சிங் மக்ரனா உச்சக்கட்டமான…

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மனசாட்சிக்கு…! : ஒரு  பகிரங்கக் கடிதம்

டி.வி.எஸ். சோமு பக்கம்: தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு.. அன்பார்ந்த வணக்கம். சமீபத்தில்தான் பெரும் போராட்டம் நடத்தினீர்கள். அதில் (ஓரளவு) வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள். வாழ்த்துகள். அந்தப் போராட்டத்தை…