எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: டில்லி உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி முறையீடு
டில்லி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. டில்லியில் ஆளும்…
டில்லி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. டில்லியில் ஆளும்…
மும்பை, 2019ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. தனித்து போட்டியிடுவோம் என்று சிவசேனா அறிவித்து உள்ளது. பாரதியஜனதாவின் மிக…
வாஷிங்டன் அமெரிக்க அரசு அலுவலகங்களை இயக்க தற்காலிக நிதி மசோதாவுக்கு ஓப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினர் பதவி ஏற்றதில் இருந்து சட்ட விரோதமாக அழைத்து வரப்பட்ட…
கட்டாக்கில் உதித்த அட்டாக்! * “வந்தேறி கும்பினியரின் வாலறுக்க வாள்வீச்சும், வாய்வீச்சும் போதாதென்ற வங்கத்துச் சிங்கம் வந்துதித்த நாள் – ஜனவரி 23! * ரத்தம் கொடுங்கள்…
லக்னோ: பத்மாவத் படம் திரையிடப்பட இருக்கும் மேலும் ஒரு திரையங்கம் ஒன்று சூறையாடப்பட்டது. பத்மாவத் இந்தித் திரைப்படத்துக்கு குறிப்பிட்ட சில பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.…
போபால் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய மத்தியப் பிரதேச மாநில ஆளுனராக இருந்த ராம் நரேஷ் யாதவின் பதவிக்காலம் முடிவடைந்தது. அதன் பின் குஜராத் ஆளுநர்…
டில்லி: சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்த வழக்கில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் நேற்று பரபரப்பாக நடந்தது.…
டில்லி, வரும் பிப்ரவரி 1ந்தேதி மத்திய அரசின் பொதுபட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.…
டில்லி: ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கடிதத்துக்கு மூன்று மாதங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…
டிடிவி தினகரன் சிறைக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து தெரிவித்துவருகிறார். இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “புதிய பேருந்துகள் வாங்கவே…