Month: January 2018

இந்து கோயிலைக்கூட அறியாத “இம்பொடண்ட்” குருமூர்த்தி: நெட்டிசன்கள் கிண்டல்

இஸ்லாமிய கல்லறையை இந்து கோயில் என படத்துடன் தவறுதலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஆடிட்டர் குருமூர்த்தியை இம்பொடணட் என்று அவர் கூறிய வார்த்தைகளாலேயே வறுத்தெடுக்கிறார்கள் நெட்டிசன்கள்.…

ஜப்பானில் எரிமலை வெடித்து சிதறியது! ….ராணுவ வீரர் பலி

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 120 மைல் தூரத்தில் பனிச்சருக்கு மற்றும் சூடான நீரூற்று க்கள் அடங்கிய குசத்சு-ஷிரனே மலைப் பகுதி உள்ளது. இன்று காலை…

சுத்த தமிழில் டப்பிங் பேசிய முதல் மலையாள நடிகை!: மிஷ்கின் பெருமிதம்

முதன்முதலாக மலையாள நடிகை ஒருவர் சுத்த தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார் என்று பெருமிதப்பட்டிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க.. ஜி.ஆர்..ஆதித்யா இயக்கும்…

ஜூனியர் டீமை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களை ஊக்குவித்து வருவது, நம் தமிழ் நட்சத்திர கலைஞர்களின் தனி சிறப்பு. இதற்கு உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் நடைபெற்று வரும் ‘ஓடவும்…

பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பிரதமருக்கு ரத்தத்தில் கடிதம்!

பாரபங்கி: தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரத்தத்தால் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,…

திரைப்படம், தொ.கா. தொடர்கள் மனித மனநிலையை கெடுக்கின்றன!: நீதிபதி கிருபாகரன் கருத்து

மதுரை : திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் மனிதனுடைய மனநிலையை கெடுக்கின்றன என்று நீதிபதி கிருபாகரன் வேதனையுடன் தெரிவித்தார். அறுபது வயது மூதாட்டியை வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீன்…

நிலக்கரி முறைகேடு….சென்னை தொழிலதிபர் மீது சிபிஐ வழக்கு

சென்னை: நிலக்கரி கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்தது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஹமது…

நேதாஜி பிறந்தநாளுக்கு தேசிய விடுமுறை அறிவிக்காத மத்திய அரசு மீது மம்தா தாக்கு

கொல்கத்தா: நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், சுவாமி விவேகானந்தர் ஆகியோர் பிறந்தநாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த…

ரேசன் பொருளுக்கு நேரடி மானியம் வேண்டவே வேண்டாம்….புலம்பும் ஜார்கண்ட் மக்கள்

ராஞ்சி: பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் சிவில் சப்ளை துறை மூலம் மக்களுக்கு ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் சிவில்…

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவர் தற்கொலை: போலீசார் குவிப்பு

சென்னை, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த பொறியியல் பட்டதாரி மாணவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில்…