Month: January 2018

இந்திய எல்லைக்குள் புகுந்து சாலை அமைக்க சீனா முயற்சி

டில்லி சீனாவின் சாலை அமைப்பு பணியினர் இந்தியாவின் எல்லைக்குள் புகுந்து சாலை அமைக்க முயன்றுள்ளனர். இந்திய – சீன எல்லையில் சில நாட்களுக்கு முன்பு இரு நாடுகளின்…

பயங்கரவாதிகளிடமிருந்து 90 பயணிகளை மீட்ட அதிகாரி காலமானார்

நெட்டிசன்: Subashini Thf அவர்களது முகநூல் பதிவு 13 அக்டோபர் 1977 ஜெர்மனியின் லுஃப்தான்சா 181 விமானத்தை சோமாலிய தலைநகர் மொகாடிஷுவிற்குக் கடத்தி 90 பயணிகளை பணையக்…

பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி கிடையாது : அமெரிக்க எம்பி அறிவிப்பு

வாஷிங்டன் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ராண்ட் பால் பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்த ஒரு மசோதா கொண்டு வர உள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில்…

தமிழ்நாடு மாந்தோப்பு… ஆனால் ரஜினி… !: சீமான் உவமை

சென்னை: மாந்தோப்பில் இருக்கிறது என்பதற்காக பலா மரத்தை, மாமரம் என்று ஏற்கமுடியுமா. அது போலத்தான் ரஜினி தமிழ்நாட்டில் வாழ்கிறார் என்பதற்காக அவரை தமிழராக ஏற்க முடியாது என்று…

“திருடனிடம் பிச்சை”: கமலுக்கு எதிராக கோவையில் வழக்கு!

கோவை, ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரனுக்கு எதிராக, வார இதழ் ஒன்றில், நடிகர் கமலஹாசன் “திருடனிடம் பிச்சை எடுத்த ஆர்.கே.நகர் மக்கள்” என்று கூறியிருந்தார்.…

ரஜினிக்கு மலேசியாவில் சிறப்பான வரவேற்பு

கோலாலம்பூர்: நட்சத்திரக் கலைவிழாவில் கலந்துகொள்ள மலேசாயா சென்ற ரஜினிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நட்சத்திரக்…

கமல் உருவபொம்மை எரிக்க முயற்சி!: தினகரன் ஆதரவாளர்கள் போராட்டம்

சென்னை: டி.டி.வி.தினகரனை நடிகர் கமல்ஹாசன் தரைக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் நடிகர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்…

ஸ்டிரைக்கை தீவிரப்படுத்துவோம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை, எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் தற்போது நடைபெற்று வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறினார்.…

சீனாவின் ஒற்றர்களான திபெத் அகதிகள் : புலனாய்வுத் துறை எச்சரிக்கை

டில்லி திபெத்தில் இருந்து வந்துள்ள அகதிகளை சீனா தன் ஒற்றர்களாக உபயோகப் படுத்துவதாக இந்திய புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்டை நாடான திபெத்தில் இருந்து இந்தியாவின்…

வாங்க, போகலாம்!: பயணிகளுக்கு உதவும் அமெரிக்கை நாராயணன்

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பேருந்துகளை நடு வழியிலேயே நிறுத்திவிட்டனர். இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள். மருத்துவமனைக்கு சென்றவர்கள், முதியவர்கள்,…