Month: January 2018

வேலை நிறுத்த எதிரொலி : கட்டணமில்லா தனியார் பேருந்து!

சென்னை கோயம்பேட்டில் இருந்து தனியார் பேருந்து கட்டணம் வசூலிக்கப் படாமல் பொதுமக்களுக்காக இயங்கி வருகிறது. நேற்று மாலை முதல் திடீர் என போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்…

துப்பாக்கி முனையில் கட்டாய கல்யாணம்… கதறி அழுதபடியே தாலி கட்டிய மணமகன்

பாட்னா : பீகாரில் ஆண்களை கடத்தி, கட்டாயப்படுத்தி, துப்பாகி முனையில் பெண்ணை திருமணம் செய்து வைப்பது அதிகரித்து வருகின்றது. பீகார் மாநிலத்தில் உள்ள பொகாரோ ஸ்டீல் பிளாண்ட்…

சபரிமலை வரும் பெண்களிடம் வயது சான்றிதழ்: தேவசம் போர்டு முடிவு

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பெண்கள், தங்களது வயது சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என தேவசம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில்…

மலேசிய பிரதமருடன் ரஜினிகாந்த் சந்திப்பு!

கோலாலம்பூர்: மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக்கை இன்று மாலை சந்தித்தார். நடிகர் சங்கத்தின் கட்டட நிதி திரட்ட மலேசிய தலைநகரக் கோலாலம்பூரில்…

மாநில மொழிகள் பாஸ்போர்ட்டில் இடம் பெறுமா? : கனிமொழி கேள்வி

டில்லி நடந்து முடிந்த பாராளுமன்றக் குளிர்காலத் தொடரில் கனிமொழி பாஸ்போர்ட்டில் மாநில மொழிகள் இடம் பெருமா என கேள்வி எழுப்பினார். மாநிலங்கள் அவை உறுப்பினரான கனிமொழி இந்திக்கு…

மேற்கு வங்கத்தின் சின்னத்தை வடிவமைத்த மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டார்

கொல்கத்தா மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வடிவமைத்த அம்மாநில சின்னம் இன்று வெளியிடப் பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு…

ரிசர்வ் வங்கி புதிய பத்து ரூபாய் நோட்டு வெளியிட உள்ளது.

டில்லி இந்திய ரிசர்வ் வங்கி புதிய பத்து ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் புதிய ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வரிசையில் பத்து…

மாடியில் இருந்து தள்ளி தாயைக் கொன்ற மகன் : குஜராத்தில் கொடூரம்

ராஜ்கோட் குஜராத்தில் உடல்நலம் குன்றிய தாயை அவர் மகனே மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் நகரில் வசித்து வந்தவர் ஜெயஸ்ரீபென்…

என் மேல் யார் புகார் அளித்தது? :  ஆறுமுகசாமி ஆணையத்துக்கு சசிகலா கேள்வி

சென்னை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் தன் மீது யார் புகார் அளித்தது என சசிகலா கேட்டுள்ளார். கடந்த வருடம் ஜெயலலிதா மரணம் அடைந்ததில் மர்மம் இருப்பதாக ஓ…

டெங்கு உயிரிழப்பு – இழப்பீடு: வழக்கு ஜன.22ந்தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை, தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து டெங்கு உயிரிழப்புக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில்…