Month: January 2018

தமிழக அரசு ஏற்பாடு: நாய் வண்டியில் மனிதர்கள்

சென்னை, தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் 8வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், நாய் பிடிக்கும்…

நாளை ஏவப்படும் இந்தியாவின் 100 வது செயற்கைக்கோள்

ஸ்ரீஹரிகோட்டா நாளை இந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோள் கார்டோசாட் 2 ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்படுகிறது. இந்தியாவின் 100 ஆவது செயற்கைக் கோள் கார்டோசாட் 2…

தமிழகத்தில் எய்ம்ஸ்: மத்திய சுகாதார செயலாளருக்கு மதுரை உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

மதுரை, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய சுகாதார செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.…

லோக் ஆயுக்தா: எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கு முதல்வர் பதில்

சென்னை: லோக்பால் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்ததும், தமிழகத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார்.…

பாகிஸ்தான் :  சிறுமி பலாத்காரத்துக்கு எதிராக டிவி செய்தியாளர் கண்ணீர் பேட்டி

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டின் காசர் நகரில் எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்கு தொலைக்காட்சி செய்தியாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் தேதி அன்று பாகிஸ்தானின்…

எடப்பாடி அறிவித்த ஆர்.கே.நகர் தொகுதி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: டிடிவி

சென்னை, தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 8ந்தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் இருந்தும் வெளிநடப்பு செய்த டிடிவி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு…

திருவாரூரில் தற்காலிக நடத்துனராக நடித்து பண வசூல் செய்த இருவர்

திருவாரூர் அரசு பேருந்தில் தற்காலிக ஓட்டுனராக நடித்து திருவாரூரில் இருவர் பண வசூல் செய்ததில் ஒருவர் பணத்துடன் தப்பி ஓடி உள்ளார். இன்று எட்டாம் நாளாக போக்குவரத்துக்…

ஜெயலலிதாவின் சேது சமுத்திர வழக்கு : உச்சநீதிமன்றம் முடித்து வைப்பு

டில்லி சேது சமுத்திர கால்வாயை மாற்றுப் பதையில் செயல்படுத்தக் கோரி ஜெயலலிதா தொடுத்திருந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் செல்லும் கப்பல்கள் தற்போது இலங்கையைச்…

நடிகர் விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது

சென்னை: நடிகர் விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தனது குணச்சித்திர மற்றும் யதார்த்த நடிப்பின்மூலம் தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்து இருப்பவர்…

தமிழக தலைமை நீதிபதி குறித்து முகநூலில் அவதூறு: 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு

சென்னை, தமிழக தலைமை நீதிபதி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் போக்குவரத்து தொழிலாளர்களின்…