Month: January 2018

மக்களால் மேயர்கள் தேர்ந்தெடுக்கும் முறையே சிறந்தது!: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி

மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறையை 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மாற்றியது. கவுன்சிலர்கள் மூலம் மேயர், நகராட்சித் தலைவர்கள் தேரந்தெடுக்கும்…

விஜய் மல்லையா விவகாரம்  : இங்கிலாந்து தூதர் கைவிரிப்பு!

சண்டிகர் விஜய் மல்லையா விவகாரத்தில் இங்கிலாந்து அரசால் ஒன்றும் செய்ய இயலாது என இங்கிலாந்து தூதர் ஆண்ட்ரூ அயார் தெரிவித்துள்ளார். பிரபல இந்திய தொழில் அதிபரான விஜய்…

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

மியான்மர், மியான்மரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. நிலநலடுக்கம் காரணமாக பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி…

சென்னை – கோவை ரெயில் கட்டணம் ரூ.4500  :  ரெயில்வேயின் பகற்கொள்ளை

சென்னை பொங்கலை ஒட்டி இயங்கப்பட உள்ள விரைவு ரெயில்களின் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப் பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயிலில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…

வெற்றிகரமாக ஏவப்பட்டது இந்தியாவின் 100வது செயற்கைகோள்!

ஸ்ரீஹரிகோட்டா, இந்திய தயாரிப்பான கார்டோசாட் – 2 செயற்கைக்கோள் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது இந்தியாவின் 100வது செயற்கைகோள் என்பதால் இஸ்ரோவில் விஞ்ஞானிகள் குதூகலத்தில் உள்ளனர்.…

கனமழை: வெள்ளத்தில் தத்தளித்த சிங்கப்பூர்!

சிங்கப்பூர், சிங்கப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. கடந்த சில…

வேலை நிறுத்தம் முடிவுக்க வந்தது: 8 நாட்களுக்கு பிறகு முழு அளவில் பேருந்துகள் இயக்கம்

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, 8 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் முழு அளவில் பேருந்துகள் இயங்க ஆரம்பித்துள்ளன. ஓய்வூதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க…

வைரமுத்துவின் மௌனம் தமிழர்களை அவமானப்படுத்துகிறது!: சுபவீ

“வைரமுத்துவின் மௌனம் தமிழர்களை அவமானப்படுத்துகிறது” என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், தேவதாசி என ஆங்கில ஆறிஞர்…

கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்ய ரோபோ…கேரளாவில் விரைவில் அறிமுகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்ய ரோபோ பயன்படுத்தப்படவுள்ளது. பாதாள சாக்கடை உள்ளிட்ட கழிவுநீர் குழாய்களில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் வகையில் ‘மேன் ஹோல்’…

காங்கிரஸ் தலைவர்கள் தொலைபேசி உரையாடல் ஒட்டுகேட்பு…கர்நாடகா அமைச்சர் குற்றச்சாட்டு

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை மத்திய அரசால் ஒட்டு கேட்கிறது என்று கர்நாடகா உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர்…