Month: December 2017

சனிப் பெயர்ச்சி 2017 : தனுசு  ராசிக்கான பலன்கள்

சனிப் பெயர்ச்சி 2017 : தனுசு ராசிக்கான பலன்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு இதுவரை விரயச் சனியாக இருத்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை ஜன்மச்…

ஓகி பாதிப்பு: பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பி. ஆவேசம்

டில்லி, தமிழகத்தில் ஓகி புயலின் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் ஆவேசமாக வலியுறுத்தி பேசினார். வங்க கடலில் உருவாக…

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்

சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் இத் காவல் ஆய்வாளர்கள் 5 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் சட்டப்பேரவைக்கு வரும் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை…

இந்திய சிறைச்சாலைகள் சுகாதாரமற்றவை : விஜய் மல்லையாவின் வழக்கறிஞர்

லண்டன் இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் சுகாதாரமற்றவை என லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் கூறி உள்ளார். இந்தியாவின் மிகவும் பிரபலமான தொழில் அதிபர்களில் ஒருவரான விஜய்…

நில மோசடி: கருணாநிதி மகள் மீது வழக்கு பதிவு செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி, நில மோசடி செய்ததாக, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் மீது வழக்கு தொடர கோரி மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், வழக்குப் பதிந்து விசாரணை நடத்த…

எட்டு கிரகங்களைக் கொண்ட புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு

வாஷிங்டன் நமது சூரிய மண்டலத்தைப் போல் எட்டு கிரகங்களைக் கொண்ட ஒரு புதிய சூரியமண்டலத்தை நாசா கண்டு பிடித்துள்ளது. நாசா என்னும் விண்வெளி ஆராய்ச்சி மையம் சமீபத்தில்…

ம.நடராஜனுக்கு ஜாமின் அளித்தது உச்சநீதி மன்றம்!

டில்லி, சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலாவின் கணவர் ம.நடராஜனக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவரது…

ராகுல் தலைவராக தேர்ந்தெடுக்கும் முன்பே ஓய்வெடுக்க விரும்பிய சோனியா : புதிய தகவல்

டில்லி ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முதல் நாள் சோனியா காந்தி தான் ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலவராக கடந்த 19…

தனிப்பட்ட விரோதத்தால் தாய்த்தமிழ்ப் பள்ளியை மூடும் அமைச்சர் செங்கோட்டையன்?

கோபி: சிறப்பாக இயங்கி வரும் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு தனது தனிப்பட்ட விரோதம் காரணமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மூடுவிழா நடத்தத் திட்டமிடுகிறார் என்று புகார் எழுந்துள்ளது.…

வெளிநாட்டு எலக்ட்ரானிக் பொருட்களின் சுங்க வரி இரு மடங்காக உயர்வு: மத்திய அரசு

டில்லி, வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் டிவி, செல்போன்களுக்கான போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கான சுங்க வரியை இரு மடங்காக மத்திய அரசு உயர்த்தி அறிவித்து உள்ளது. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள்…