Month: December 2017

சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நினைவூட்டும் 2ஜி தீர்ப்பு: ராமதாஸ்

சென்னை, 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு சர்க்காரியா ஆணைய அறிக்கையை நினைவூட்டுகிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். 2ஜி அலைக்கற்றை ஊழலில் இருந்து…

நடிகை பாவனாவுக்கு ஜனவரி 22 ல்  திருமணம்

மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். அதன் பின் தீபாவளி, அசல், ஜெயம் கொண்டான் உட்பட பல…

2ஜி வழக்கு.. அன்றே சி.பி.ஐ.யை கலாய்த்த ஆ.ராசா! வீடியோ

2 ஜி அலைக்கற்றை ஏல விவகராத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, அக் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரும் தகவல் தொடர்பு முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா உள்ளிட்டோர் மீது…

விடுதலை: கனிமொழிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் வாழ்த்து

சென்னை: 2ஜி வழக்கில் விடுதலையான தன்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து சொன்னதாக கனிமொழி கூறி உள்ளார். கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை…

ராஜஸ்தான் : இரு மனைவிகளை உயிரோடு காரில் வைத்து எரித்த கணவன்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் இரு மனைவியரை உயிரோடு காரில் வைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் தீபாராம் என்பவர் வசித்து…

2ஜி வழக்கில் இருந்து விடுதலை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை, 2ஜி வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா, திமுக…

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆகிறார் கனிமொழி!

சென்னை: 2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து கனிமொழி தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆவார் என்ற யூகம் பரவ ஆரம்பித்திருக்கிறது. 2ஜி அலைக்கற்றை வழக்கில் கருணாநிதியின் மகளும் திமுக…

2ஜி தீர்ப்பை எதிர்த்து வழக்கு: சுப்பிரமணியசாமி

டில்லி, 2ஜி வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சிபிஐ நிதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ்…

பாராளுமன்றம் :  ராஜ்ய சபை மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு

டில்லி மன்மோகன் சிங் பற்றி மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்தால் ராஜ்யசபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள்…

மன அழுத்தம் நீங்கியது: கனிமொழி

சென்னை, 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளதால் 7 ஆண்டு மன அழுத்தம் நீங்கிவிட்டது என்று தி.மு.க எம்.பி கனிமொழி மகிழ்ச்சியுடன் கூறினார். கடந்த…