Month: December 2017

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விஹெச்பி, பஜ்ரங்தள்….வன்முறை தலைதூக்கியது

உதைப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் கடந்த 8ம் தேதி இஸ்லாமிய கான்ட்ராக்டர் ஒருவர் ராஜாஸ்மந்த் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200 இஸ்லாமிய…

2ஜி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்…சுப்ரமணியன் சுவாமி

டில்லி: 2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி கூறினார். 2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவர்…

உதயநிதி ஸ்டாலின் அநாகரீக ட்வீட்

சென்னை: 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரை விடுதலை செய்து டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து இவர்கள்…

20 ரூபாய் நோட்டு வாயிலாக பண விநியோகம்! 15 பேர் கைது

சென்னை, ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேளையில் டிடிவி தரப்பினர் நூதன முறையை கையாள்வதாக நேற்று இரவு பத்திரிகை.காம் இணைய இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நூதன…

காங். மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அனந்த் சர்மாவுடன் கனிமொழி சந்திப்பு

சென்னை, 2ஜி வழக்கில் விடுதலையான திமுக எம்.பி. கனிமொழி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்து வாழ்த்து…

ஆர்.கே.நகரில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு! 4.30 மணி நிலவரம்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை எட்டு மணிக்கு வாக்குப் பதிவு துவங்கிய…

உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த பிரதமர் மோடி தான்….பாஜக அமைச்சர் தடாலடி

ஜெயப்பூர்: உலகிலேயே அதிகளவில் ஊழல் நிறைந்த பிரதமர் மோடி தான் என்று ராஜஸ்தான் பாஜக அமைச்சர் ஜஸ்வந்த் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில வசுந்தரா ராஜே…

2ஜி விடுதலை: கருணாநிதியை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்தார் ஸ்டாலின்

சென்னை, 2ஜி வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட ராஜா, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக சிபிஐ கோர்ட்டு நீதிபதி ஓபிசைனி தீர்ப்பு வழங்கி உள்ளார். இதையடுத்து,…

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் ராவிடம் 4 மணி நேரம் விசாரணை!

சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் ஆஜராகி விளக்கம் அளித்தார்.…

கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரங்களையும் அரசுத்தரப்பு சமர்ப்பிக்கவில்லை: நீதிபதி ஷைனி

“2ஜி வழக்கு புனையப்பட்டது. ஆரம்பத்தில் ஆர்வத்துடன் வழக்காடிய சி.பி.ஐ. வழக்கறிஞர்கள் பிறகு ஆர்வம் குறைந்து போனார்கள்” என்று நீதிபதி ஷைனி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை…