Month: December 2017

கொஞ்ச நாள் கழித்து ரிலீஸ் பண்ணுங்க!: தமிழ்ராக்கர்ஸுக்கு இயக்குநர் பகிரங்க வேண்டுகோள்

சட்டத்தக்குப் புறம்பாக திருட்டுத்தனமாக, புதிய படங்கலை இணையத்தில் வெளியிடும் இணையதளம் தமிழ் ராக்கர்ஸ் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த இணையதளத்துக்கு, “எனது திரைப்படத்தை உடனடியாக அல்லாமல் கொஞ்ச…

திருமணம் ஆகாதவர்களே பெரும்பாலும் மாரடைப்பால் மரணடைகிறார்கள்! ஏன்?

திருமணம் ஆனவர்களைவிட, ஆகாதவர்களே பெரும்பாலும் மாரடப்பு போன்ற இதய நோய்கள் தாக்கி மரணமடைகிறார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின் அட்லாண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அர்ஷத் குயுமியு…

சாதனையா வேதனையா?: டி.என்.பி.எஸ்.சி. 9,351 இடங்களுக்கு 20.83 லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: குரூப் 4 தகுதியிலான 9,351 பணியிடங்களுக்கான தேர்வை தமிழக அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம் அறிவித்தது இதற்கு 20.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது சாதனையா, வேதனையா என்ற…

இந்தியாவுடன் சுமூக உறவு….பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டு ராணுவம் திடீர் ஆதரவு

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் உள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் அரசு தயாராக இருந்தால் அதற்கு ஆதரவு அளிக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி குவமர் ஜாவித்…

ஆர்.கே.நகரில் வரலாறு காணாத வகையில் 77.68% வாக்குப்பதிவு

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணிக்குள் வந்தவர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டார்கள்.…

சாகித்ய அகாடமி விருதை ஏற்க கவிஞர் இன்குலாப் குடும்பம் மறுப்பு

சென்னை: ஆண்டுதோறும் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ‘‘காந்தாள் நாட்கள்’’…

ரத்து செய்யப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களின் கதி என்ன?… மத்திய அமைச்சர் பதில்

டில்லி: 2ஜி.யில் ரத்து செய்யப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களின் கதி என்ன ஆகும் என்ற கேள்விக்கு மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா பதிலளித்துள்ளார்.…

ராஜ்யசபாவில் டெண்டுல்கரை பேச விடாமல் செய்தது அவமானம்…எம்.பி.க்களுக்கு கண்டனம்

டில்லி: ராஜ்யசபாவில் சச்சின் டெண்டுல்கள் பேசுகையில் இடையூறு ஏற்படுத்தியது அவமானகரமான செயல் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக…

2ஜி தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு…சிபிஐ முடிவு

டில்லி: 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என சி.பி.ஐ., கூறியுள்ளது. 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் போதிய ஆதாரங்கள்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 74.5% வாக்குப்பதிவு

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 74.5 சதவித வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.…