முனிசேகர் எனது கணவரை சுட்டிருக்க வாய்ப்பில்லை…பெரிய பாண்டியன் மனைவி
திருநெல்வேலி: ‘‘தம் கணவரை ஆய்வாளர் முனிசேகர் திட்டமிட்டு சுட்டிருக்க வாய்ப்பில்லை’’ என்று மறைந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மனைவி பானுரேகா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையரை பிடிக்க சென்றபோது…
பாஜக ஒரு பொய் மூட்டை…காங்கிரஸ் காரிய கமிட்டியில் ராகுல்காந்தி தாக்கு
டில்லி: டில்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முதல் முறையாக இன்று நடந்தது. காங்கிரஸ் தலைவராக சோனியாகாந்தி 19 ஆண்டுகள் பணியாற்றினார். இதை…
மோசடி மூலம் வங்கிகளுக்கு ரூ.17,000 கோடி இழப்பு…மத்திய அரசு
டில்லி: 2016-17ம் நிதியாண்டில் மோசடி மூலம் வங்கிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணை அமைச்சர்…
இந்தியாவில் ஆன்லைன் ஆர்டரில் சிக்கன் பிரியாணி முதலிடம்
டில்லி: இந்தியாவில் 2017 ம் ஆண்டில் ஆன்லைன் மூலம் அதிக அளவு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டிரு க்கும் தகவல் வெளியாகியுள்ளது. இணையம் மூலம் உணவு பொருட்கள்…
சட்டம் ஒழுங்கு நிலை பற்றி எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்….யோகிக்கு சித்தாராமையா பதிலடி
பெங்களூரு: ‘‘சட்டம் ஒழுங்கு குறித்து எங்களுக்கு பாடம் நடத்த வேண்டியது கிடையாது’’ என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யாநாத்துக்கு கர்நாடகா முதல்வர் சித்தாராமையா பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடகா…
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: மின்னணு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு…
சபரிமலையில் 500 கிலோ வெடி மருந்துகள் வைத்திருந்ததால் பரபரப்பு
சபரிமலை பகுதியில் 15 கேன்களில் நிரப்பப்பட்டு இருந்த 500 கிலோவுக்கும் அதிகமான வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது நடை…
சினிமா விமர்சனம் : வேலைக்காரன்
விருப்பமில்லாத பெண்களின் பின்னால் சுற்றி, அவர்களின் மனதைக் கெடுக்கும் ’ரெமோ’த்தனமான சில்றை விஷயங்களைச் செய்ததால் ’சமூக அக்கறையாளர்’களிடமிருந்து வண்டை வண்டையாக வாங்கிக் கட்டிக் கொண்ட சிவகார்திகேயன், அதே…
ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி விலை 50 பைசா…விவசாயிகள் கண்ணீர்
குர்னூல்: ஆந்திராவில் விலைச்சல் அதிகரிப்பு மற்றும் தேவை குறைந்ததால் தாக்காளி ஒரு கிலோ 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆந்திரா மாநிலம் குர்னூல்…