ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை!
சென்னை, நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற…
சென்னை, நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற…
லக்னோ: ‘‘மாநிலம் முழுவதும் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் மீதான 20 ஆயிரம் கிரிமினில் வழக்குகள் வாபஸ் பெறப்படும்’’ என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டமன்றத்தில்…
டில்லி: லாலு பிரசாத் யாதவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதை பாஜக ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றிருக்கிறார். மாட்டு தீவன ஊழல் வழக்கு ஒன்றில் லாலு பிரசாத் யாதவ்…
லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதன் எதிரொலியாக தற்போது அங்கு வழங்கப்படும் பழுப்பு நிற பாஸ்பேர்ட்டுக்கு பதில் பிரிட்டனின் பாரம்பரியமான அடர் நீல பாஸ்போர்ட்களை மீண்டும் விநியோகிக்க…
புவனேஸ்வர்: பிராமண சமுதாயம் குறித்து தரக்குறைவான வகையில் பேசிய வேளாண் துறை அமைச்சர் தாமோதர் ராவுத்தை அமைச்சரவையில் இருந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாய் நீக்கியுள்ளார். இது…
ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் சாக்குலது காவு என்ற பழமையான கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் டிசம்பரில் பெண்ணை வழிபடும் நிகழ்ச்சி நடக்கும். இதற்கு நாரி…
இஸ்லாமாபாத்: ‘‘மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீது அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க கூடாது’’ என்று பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது. மும்பையில் 2008ம்…
ஐதராபாத்: கோவில்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆந்திரா அரசு தடை விதித்துள்ளது. ஆந்திரா மாநில இந்து அறக்கட்டளை துறை அனைத்து கோவில்களுக்கும் ஒரு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. ‘‘அதில்…
சென்னை: 2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பு கூறிய பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோர் இன்று சென்னை வந்தனர்.…
லண்டன்: இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடியை கடனாக பெற்றுவிட்டு தொழிலதிபர் விஜய் மல்லையாக பிரிட்டனுக்கு ஓடி விட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர விசாரணை…