Month: December 2017

எம் ஜி ஆரின் சின்னத்தில் நம்பியாருக்கு யார் ஓட்டுப் போடுவார்கள் : தினகரன் கிண்டல்

சென்னை எம் ஜி ஆரின் சின்னத்தில் நம்பியாருக்கு யார் ஓட்டுப் போடுவார்கள் என தினகரன் கேட்டுள்ளார். ஆர் கே நகர் வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றிலும் சராசரியாக…

வாழும் போராளியின் கதையில் நடிப்பதில் பெருமை அடைகிறேன் : பிரகாஷ்ராஜ்

டிராபிக் ராமசாமி அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி புகழ் பெற்றவர். அவருடைய கதை தற்போது திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் டிராபிக் ராமசாமியாக விஜய்யின் தகப்பனார்…

தினகரன் பேட்டியின் முக்கிய அம்சங்கள்

சென்னை ஆர் கே நகர் இடைத் தேர்தல் முடிவை ஒட்டி டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார். அதில் காணப்படும் முக்கிய அம்சங்கள் இதோ: ” ஆர் கே…

குறைந்து வரும் யானைகளின் எண்ணிக்கை : மத்திய அரசு தகவல்

சென்னை நாடெங்கும் உள்ள யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் தமிழ்நாட்டில் 30% குறைந்துள்ளது. மத்திய அரசு யானைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துள்ளது. அந்தத் தகவல்களை கடந்த வெள்ளிக்கிழமை அன்று…

அதிகமுகவினருக்கு தினகரன் அணி அழைப்பு

பெங்களூரு “அதிமுகவினர், தினகரன் தலைமையை ஏற்று வர வேண்டும்” என்று தினகரன் அணியைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்து வரும்…

பெரியார், எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் வைகோ அஞ்சலி

சென்னை மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை; ”பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 44ஆவது நினைவு நாளான இன்று மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அவர்கள்…

தினகரன் ஆதரவாளர்கள் இப்போதே பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சென்னை ஆர் கே நகர் தேர்தல் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் தினகரன் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தை துவக்கி உள்ளனர். சென்னை ஆர் கே நகர்…

அறுபதாம் கல்யாணம்…..!  நடத்துவது ஏன்?

கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர். உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று…

ஆர் கே நகர் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கப் பட்டுள்ளது

சென்னை ஆர் கே நகர் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆர் கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல்…

ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருக்கிறது!: தமிழிசை

சென்னை : ஆர்கே நகரில் முதல் சுற்று வாக்கு எண்ணப்பட்டு டி.டி.வி. தினகரன் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், “ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருக்கிறது” என்று கருத்து தெரிவித்தருக்கிறார்…