Month: December 2017

தேவேந்திர பட்னாவிஸ் ஹெலிகாப்டரில் ‘ஓவர் லோடு’….அவசர தரையிறக்கம்

மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பயணம் செய்த ஹெலிகாப்டர் அதிக பாரம் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு நீர்வள அமைச்சர்…

ஈராக்கில் இருந்து ஐ.எஸ். அமைப்பு வெளியேற்றம்!! பிரதமர் ஹைதர் அல் அபெடி அறிவிப்பு

பாக்தாத்: ஈராக்கில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை வெளியேற்றும் 3 வருட போர் முடிவுக்கு வந்துள்ளது என்று அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபெடி அறிவித்துள்ளார். ஈராக்…

நாட்டில் வளர்ச்சி இல்லாததால் மோடி ‘கப் சிப்’ !! ராகுல்காந்தி தாக்கு

பதான்: நாட்டில் வளர்ச்சி இல்லாததால் தேர்தல் பிரச்சாரங்களில் அது குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் பதன் மாவட்டம் ஹரீஜ்…

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 2 பேர் பலி

காசா நகர்: பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் பலியாகினர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜெருசலேம் நகரை…

சேலம் கல்லூரியில் கணவருடன் ஹாதியா சந்திப்பு

சேலம்: சேலம் கல்லூரியில் ஹாதியாவை அவரது கணவர் ஷபின் ஜகான் பல மாதங்களுக்கு பின்னர் சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பு அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

அதிமுக பரப்பிய “சேகர் ரெட்டி போலி பட்டியல்”: மூத்த பத்திரிகையாளர் ஷபீர் அகமது

சர்ச்சைக்குரிய பொதுப்பணித்தறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கிய பக்கங்கள் என்று, தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேனலான டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டது. அந்தப் பட்டியலில்,…

கேரளாவில் கட்டுப்பாடு இல்லாததால் அச்சமின்றி சுவாசிக்கிறேன்…நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு

திருவனந்தபுரம்: 22வது சர்வதேச திரைப்பட திருவிழா கேரளாவில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘கேரளாவில் நான் பேசுவதற்கு வரும் போது…

தினகரன், மதுசூதனன் மற்றும் மருது கணேஷ் ஆகியோர் மறைத்த சொத்துக்கள் விபரம்!: அறப்போர் புகார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் தங்களது சொத்து மதிப்பை குறைத்துக் காண்பித்திருப்பதாக…

பாலியல் உறவில் ஏன் இனியும் பாரபட்சம்?

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ஆணும் பெண்ணும் சமம் என்று எல்லோரும் சொல்லுவார்கள், சட்டமும் அதையேத்தான் ஓங்கிச் சொல்லும்.. ஆனால் பிரச்சினை என்று வந்துவிட்டால், பெண்கள் தரப்பிலும் சரி,…