Month: December 2017

ஆதார் இணைக்காத வங்கி கணக்கு 31ம் தேதியுடன் முடக்கம்!!

டில்லி: வரும் 31ம் தேதிக்குள் ஆதார் இணைக்காத வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது தொடர்பான வழக்கு கடந்த வாரம்…

எம்பி., எம்எல்ஏ.க்களின் கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்…மத்திய அரசு

டில்லி: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘‘தண்டனை பெற்ற எம்.பி., எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட…

பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினி நன்றி

சென்னை: பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

டில்லி விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்த ஆப்கன் தம்பதி கைது

டில்லி: உரிய டிக்கெட் இன்றி விதிகளுக்கு புறம்பாக டில்லி விமான நிலையத்துக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான் தம்பதியை போலீசார் கைது செய்தனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் சையத் உமர். இவரது…

பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டில்லி: பேரறிவாளனை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 26 ஆண்டுகளாக…

கேரளாவில் 8 மீனவர்கள் உடல் கரை ஒதுங்கியது

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 8 மீனவர்கள் உடல்கள் கரை ஒதுங்கியது. கேரளா மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் இன்று மட்டும் 8 மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது. ஒகி…

இறந்த டிஎஸ்பி.க்கு இடமாற்ற உத்தரவு…ஆந்திராவில் காமெடி

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் டிஎஸ்பி.யாக பணியாற்றி வந்தனர் ராமான்ஜநேயுலு. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் 16 டிஎஸ்பி.க்கள்…

சங்கர் ஆணவக்கொலை வழக்கு: தீர்ப்பை, எதிர்த்து  நீதிமன்ற வளாகத்திலேயே  முழக்கம்.. பரபரப்பு

திருப்பூர்: உடுமலை சங்கர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளில் ஆறு பேருக்கு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது. அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே தீர்ப்பை எழுத்து முழக்கமிட்ட நபர்களால் பரபரப்பு…

சாலையில் பேரிகார்டு வைக்க உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு

மதுரை: சாலையில் பேரிகார்டுகள் அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதில், சாலைகளில் தேவையில்லாத இடங்களில் பேரிகார்டு வைக்கக்கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில்…

மீனவர் பாதிப்பு: சென்னையில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒகி புயலில் பாதித்த கன்னியாகுமரி மீனவர்களை காப்பாற்ற தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணி சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்…