Month: November 2017

கோட்சேவுக்கு கோவில் கட்டியுள்ள ஆர்எஸ்எஸ்: காங். கண்டனம்

குவாலியர், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு மார்பளவு சிலையுடன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்எஸ்எஸ்-ன் இந்த நடவடிக்கைக்கு…

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மூடல் : 3000 பேர் பணி இழப்பு…

மும்பை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மூடப்பட உள்ளதால் 3000 பணியாளர்கள் பணி இழக்க நேரிட்டுள்ளது. நவி மும்பையில் அமைந்துள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர் காம்) நிறுவனம் இன்னும்…

மண்டல பூஜை நடை திறப்பு: சபரிமலை புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு!

பம்பா, சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. அதையடுத்து புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்றனர். கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி, மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில்…

ராஜஸ்தான் : ஏ டி எம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

நைன்வான் ராஜஸ்தான் மாநிலம் நைன்வான் என்னும் இடத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தையே கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ராஜஸ்தான் நைன்வான் பகுதியில் உள்ள செண்டிரல் பேங்க் ஆஃப் இந்தியாவின்…

ராஜிவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டுக : சோனியாவுக்கு முன்னாள் நீதிபதி கடிதம்

டில்லி ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்டுமாறு சோனியா காந்திக்கு முன்னாள் நீதிபதி கடிதம் எழுதி உள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை…

இயக்குநர் பாலாவுக்கு பிரபல எழுத்தாளர் கண்டனம்

நெட்டிசன்: Pattukkottai Prabakar முகநூல் பதிவு ஒரு நபரை கேவலமாகத் திட்ட அவருடைய தாயின் ஒழுக்கத்தைக் கொச்சைப் படுத்தியும்.. பெண்களின் உடல் உறுப்பின் பெயருடன் முன் பின்னாக…

விசாரணை குழு ஆய்வு அறிக்கை எதிரொலி: சசிகலா சாதாரண சிறைக்கு மாற்றம்!

பெங்களூரு, பரப்பர அக்ரஹார சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டு சாதாரண சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறைத்துறை ஐஜியாக இருந்த ரூபாவின்…

மன்னார்குடி குடும்பத்தையே 100 கோடி ஏமாற்றிய “ஞானமான” பிரபல தயாரிப்பாளர்! வருமானவரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

நியஸ்பாண்ட்: “நேரில் வர முடியவில்லை.. விரிவாக பிறகு பேசுகிறேன். இப்போதைக்கு இந்த தகவல்களை அனுப்புகிறேன்” என்று வாட்ஸ்அப்பில் வந்து விழுந்த்து நியூஸ்பாண்ட் அனுப்பிய செய்தி. “மன்னார்குடி குடும்பத்தின்…

லண்டன் : முகநூலில் தீவிரவாத ஆதரவு பதிவு இட்ட பெண் விடுதலை

லண்டன் முகநூலில் தீவிரவாத ஆதரவு பதிவு இட்டு தண்டனை பெற்ற ஐந்து குழந்தைகளின் தாய் விடுதலை செய்யப்பட்டுள்ளார் லண்டனின் தென்மேற்குப் பகுதியை சேர்ந்தவர் ஃபர்ஹானா அகமது. நாற்பது…

இந்தியாவிலேயே முதன்முறை: கேரளாவில் முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு!

திருவனந்தபுரம். இந்தியாவிலேயே முதன்முறையாக முற்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க கேரள முதல்வர் பிரனாயி விஜயன் அறிவித்து உள்ளார். கேரளாவில் இடதுசாரி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.…