பால் பற்றாகுறையை தீர்க்க காஷ்மீரில் ‘பால் கிராமம்’ திட்டம் அமல்!!
ஸ்ரீநகர்: பால் பற்றாகுறையை தீர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் பால் கிராமங்கள் அமைக்கும் திட்டத்தை காஷ்மீர் அரசு அமல்படுத்துகிறது. கால்நடை பராமரிப்பு துறையின் இந்த திட்டத்தின் மூலம்…
ஸ்ரீநகர்: பால் பற்றாகுறையை தீர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் பால் கிராமங்கள் அமைக்கும் திட்டத்தை காஷ்மீர் அரசு அமல்படுத்துகிறது. கால்நடை பராமரிப்பு துறையின் இந்த திட்டத்தின் மூலம்…
“சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது” என்று தமிழக : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் கோவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு…
டில்லி: ஜனநாயகத்தின் கோவிலை மூடும் வகையிலும், ஏழைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசின் அராஜக போக்கை சோனியா காந்தி கண்டித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பணிக்குழு…
டில்லி: ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக.வில் பிளவு ஏற்பட்டது. இதில் பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசின் ஆதரவு இருந்து வருகிறது. இதனால் அவர் அடிக்கடி டில்லி சென்று பிரதமர்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாணவ மாணவிகளை ஒரு கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல அந்த மாவட்ட கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அந்த கண்காட்சியில் முஸ்லிம் அல்லாத ஆண்,…
அகமதாபாத் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பு முன்னாள் முதல்வர் கேஷுபாய் படேலின் ஆசியை பெற்றார் குஜராத் மாநில பா ஜ…
சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தல் குறித்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு…
மேலூர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் காலை முதல் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.…
பெர்லின் ஜெர்மனியில் கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் பழமைவாத கிறுத்துவ கட்சி…
டில்லி, உயிர்கொல்லி விளையாட்டான புளுவேல் விளையாட்டை தடை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தடை செய்ய இயலாது என மத்திய…