மீண்டும் சோகம்: உ.பி. மருத்துவமனையில் 16 குழந்தைகள் பலி!
லக்னோ, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உ.பி. பிஆர்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில், தற்போது மீண்டும் குழந்தைகளின் இறப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24…
லக்னோ, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உ.பி. பிஆர்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில், தற்போது மீண்டும் குழந்தைகளின் இறப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24…
சென்னை, மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நடராஜனை சந்திக்க சசிகலா 5 நாட்கள் பரோலில் தமிழகம் வந்திருக்கிறார். மருத்துவமனையில் அவர் நடராஜனை பார்த்துவிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் நடராஜனை…
“நடிகர் சிவாஜி கணேசனை ராசியில்லாதவர் என்பது தவறு” என்று கண்டனம் தெரிவித்ததோடு, சில வரலாற்று நிகழ்வுகளையும் பட்டியலிட்டிருக்கிறார் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை யின் தலைவர் கே. சந்திரசேகரன்.…
தலித் மக்கள் உட்பட அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்து உத்தரவிட்டிருக்கிறது கேரள அரசு. பலகாலம் முன்பாகவே தமிழகத்தில் இது குறித்து வலியுறுத்தப்பட்டதோடு, இதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…
பெங்களூரு, முஸ்லிம்கள் ராம் மந்திர் மற்றும் பசு மாடுகளை அழித்தொழிப்பு மசோதாவை எதிர்த்து நிற்கும் வரை, இந்துக்கள் அவர்களுடன் பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், அவர்களிம்…
திருச்சி, நான் டிடிவி தரப்பின் ஸ்லீப்பர் செல் இல்லை என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு என்று பதபதைப்புடன் கூறினார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட மோதல் காரணமாக…
அகமதாபாத், கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கான தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு நாடு முழுவதும்…
சென்னை : அனைத்து சாதியினரையும் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் செய்யும் கேரள மாநில அரசின் நடடிக்கையை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…
சென்னை, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் இன்று விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 2ந்தேதிக்கு ஒத்தி…