Month: October 2017

இன்றைய “நீயா நானா” நிகழ்ச்சி நிறுத்தம்

இன்று (22.10.2017) அன்று ஒளிபரப்பாக இருந்த நீயா நனா நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. விஜய் தனியார் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நீயா நானா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. கோபிநாத்…

நடுவானில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் செல்போன் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

டில்லி: டில்லியில் இருந்து இந்தூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்தது. இதில் 120 பேர் பயணம் செய்தனர். இதில் டில்லியை சேர்ந்த…

வேளாண்மைத் துறையை மத்திய அரசின் அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற முயற்சியா: வைகோ கண்டனம்

வேளாண்மைத் துறையை மத்திய அரசின்அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற முயற்சி நடப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. “இந்தியாவின்…

ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை பந்தாடி இறுதி சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா!

டாக்கா, ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் இந்தியா நுழைந்துள்ளது. வங்க தேச தலைநகர் டாக்காவில் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்று…

டேய்..தில்லு இருக்கா?: வழக்கறிஞர் பெயரில் விஜய்யை எச்சரிக்கும் ஆடியோ

“உச்சநீதி மன்ற வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி பேசுகிறேன்” என்று துவங்கும் ஆடியோ ஒன்று நடிகர் விஜய், இயக்கநர்கள் அமீர், ரஞ்சித் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சிக்கிறது. இந்த ஆடியோ…

வெட்கமாக இல்லையா : ஹெச்.ராஜாவுக்கு விஷால் கண்டனம்

திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்ததாக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா ஒப்புக்கொண்டிருப்பது வெட்கம்கெட்ட செயல் என்ற நடிகர் சங்க தலைவர் விஷால் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.…

பிரம்மாண்ட 2.0 படத்தின் உதவி இயக்குநர்களுக்கு சம்பளம் வழங்காத சர்ச்சை

‘2.0’ பட உதவி இயக்குநர் முரளி மனோகர், தனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘2.0’…

வங்கி கணக்குடன் ஆதார் கட்டாயம் இணைத்தே தீர வேண்டும்!! ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

டில்லி: ‘‘பண மோசடி தடுப்பு சட்டத்தின் படி வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம்’’ என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களுகஅகு…

மத்திய உளவு பிரிவு பணிக்கான எழுத்து தேர்வில் குளறுபடி!! ஐ.பி. மீது குற்றச்சாட்டு

டில்லி: மத்திய உதவி நுண்ணறிவு அலுவலர் பணிக்கு (கிரேடு 2) ஆயிரத்து 300 பேரை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை மத்திய உளவு அமைப்பான ஐபி கடந்த ஆகஸ்டு…

618 விக்கெட்களுடன் ஓய்வு பெறுவேன்!! அஸ்வின் ‘பளீச்’ பேட்டி

டில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் பல புதிய சாதனைகளை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச அளவில் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில்…